அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 29 ஜூன், 2012

சிந்திக்க ஒரு செய்தி....


வண்டியை திருடியவரை கைகால் வெளங்காம ஆக்குற சக்தி வெட்டுக்காளியம்மனுக்கு இருக்குதுன்னா கோயில் உண்டியலை திருடுபவர்களை வெட்டுக் காளியம்மன் ஒன்னும் செஞ்சதாகதெரியலையே.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி 

நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ 

அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. 

தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)


கருத்துகள் இல்லை: