அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்பு சகோதரர்களே! பீஜேயின் மார்க்க முரண்பாடுகளை நாம் கண்ணியமாக எழுதி வருகிறோம். இதை பொறுக்க முடியாமல், தனது பினாமி தளத்தில் தனது அபிமானிகள் மூலம் அவதூறு தொடரை தொடங்கியுள்ளார் பீஜே. இதனால் நம்மை ஒரு போதும் இவரால் பின்வாங்க செய்யமுடியாது. இவரது மார்க்க முரண்பாடுகள் தொடர் தொடர்ந்து வெளியாகும் இன்ஷா அல்லாஹ்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

இனிய பெருநாளே.... ஈகைத் திருநாளே...!

அஸ்ஸலாமு அலைக்கும்,


புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், நாளை[31 -8 -2011 ] கொண்டாடவிருக்கும் சகோதர- சகோதரிகளே!

உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த 'ஈத் முபாரக்'

0 கருத்துரைகள்: