அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 16 செப்டம்பர், 2009

இனிய பெருநாளே........ ஈகைத்திருநாளே!


இறைவனின் மாபெரும் அருளை அள்ளித்தரும் புனிதமிக்க ரமலானில் அவனது கட்டளையை ஏற்று உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து ஒருமாதகாலம் நோன்பு நோற்று இறையச்சம் எனும் ஒளியை இனிதே இதயத்தில் ஏந்தி, ஈகைத்திருநாளை கொண்டாடும் எனது இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு எமது இதயம் கனிந்த ஈத் முபாரக்.