'பெருகி வரும் தனிப்பள்ளிகளும், அருகிவரும் ஒற்றுமையும்' என்ற தலைப்பில் இரு பாகங்கள் அடங்கிய கட்டுரை நமது தளத்தில் வெளியிடப்பட்டது. தனிப்பள்ளி எழுப்புவது மார்க்க அடிப்படையில் சரியா? என்ற கேள்வியை மவ்லவி சம்சுதீன் காசிமி அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்களின் பதில் அவர்களது வலைதளத்தில்[மக்கா மஸ்ஜித்.காம்] வெளியிட்டுள்ளார்கள். மத்ஹப்சம்மந்தமான அவர்களின் பதிலில் நமக்கு உடன்பாடில்லை. அதே நேரத்தில் 'தனிப்பள்ளிவாசல்' விசயத்தில் அவர்களின் கருத்து எமக்கு சரியெனப்படுகிறது. இதோ உங்களின் பார்வைக்கும்;
http://makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=166:qanda-online&catid=75:others&directory=105
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக