<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754</id><updated>2011-12-02T09:36:17.796+03:00</updated><category term='இசை'/><category term='சுற்றுச்சூழல்'/><category term='ரமலான்'/><category term='பெரும்பாவம்'/><category term='துல்ஹஜ்'/><category term='ஏ.ஆர்.ரஹ்மான்'/><category term='முஸ்லிம்கள்'/><category term='பார்வை'/><category term='யார் எதிரிகள்'/><category term='சிறந்த அமல்கள்'/><category term='மூடநம்பிக்கை'/><category term='அழகிய கடன்'/><category term='முட்டாள்கள்தினம்'/><category term='பெற்றோர்நலம்'/><category term='பீஜே-பாக்கர்'/><category term='திருமணம்.'/><category term='கோ-எஜுகேஷன்'/><category term='தர்கா'/><category term='முஸ்லிமின்அடையாளம்'/><category term='புகையை ஒழிப்போம்'/><category term='உமர்[ரலி]'/><category term='இணைவைப்பு'/><category term='பள்ளிவாசல்'/><category term='சுருட்டல்'/><category term='இயக்கவெறி'/><category term='சுதந்திரம்'/><category term='வெட்கம்'/><category term='நபித்தோழர்கள்'/><category term='ஹிஜ்ரத்'/><category term='உறுதியான நம்பிக்கை'/><category term='ஜோசியம்'/><category term='பரிந்துரை'/><category term='ஸஃபர்மாதம்'/><category term='பெண்ணுரிமை'/><category term='அன்பளிப்புகள்'/><category term='அர்ஷின் நிழல்'/><category term='ஆக்கிரமிப்பு'/><category term='ஆஷுரா நோன்பு'/><category term='நற்செயல்'/><category term='தூய்மை'/><category term='ரஜப் மாதம்'/><category term='நோய்நிவாரணம்'/><category term='வாக்குறுதி'/><category term='தவ்ஹீத்வாதிகள்'/><category term='பீஜே'/><category term='எய்ட்ஸ்'/><category term='அரஃபா நோன்பு'/><category term='சொர்க்கத்திற்குரியோர்'/><category term='ஒற்றுமை'/><category term='இஸ்லாம்'/><category term='திருமணம்'/><category term='சாபத்திற்குரியவர்கள்'/><category term='பத்ர்போர்'/><category term='பெருநாள்'/><category term='பகைமை'/><category term='நபி[ஸல்].'/><category term='பெருமை'/><category term='உறவுகள்'/><category term='சிக்கனம்'/><category term='கல்வி'/><category term='பெற்றோரின் கடமை'/><category term='மழை'/><category term='ஷபே பராஅத்.'/><category term='உழைப்பு'/><category term='விவாதம்'/><category term='ஹிஜ்ரிஆண்டு'/><category term='ஷைத்தான்'/><category term='ஓரினச்சேர்க்கை'/><category term='மவ்லிது'/><category term='தாடி'/><category term='தண்டனைகள்'/><category term='சோதனை'/><category term='சகாபாக்களும்-நாமும்'/><category term='கிரகணங்கள்'/><category term='ஆய்வுகள்'/><category term='ஏவல்-விலக்கல்'/><category term='தற்கொலை'/><category term='உள்ஹிய்யா'/><category term='கோபம்'/><category term='பொறுமை'/><title type='text'>முகவை எக்ஸ்பிரஸ்.</title><subtitle type='html'>இஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி 
தனது பயணத்தை தொடர்கிறது!!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>131</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-7901082592479003857</id><published>2011-12-02T09:36:00.001+03:00</published><updated>2011-12-02T09:36:17.847+03:00</updated><title type='text'>முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt; &lt;div dir="ltr" class="gmail_quote"&gt; &lt;div&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்&lt;/u&gt;&lt;/strong&gt;.&lt;br&gt;&lt;br&gt;முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.&lt;/div&gt;  &lt;div class="im"&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;சில  பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத்  குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை. &lt;br&gt; &lt;br&gt;வேறு சில பகுதிகளில்  ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும். &lt;br&gt; &lt;br&gt;இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்&amp;quot; &lt;br&gt;&lt;strong&gt;தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக்  கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.&amp;quot; [புகாரி எண்; 1294 ]&lt;br&gt; &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். &lt;br&gt; &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;அறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி  ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்) &lt;br&gt; &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;span style="COLOR: blue"&gt;&lt;u&gt;ஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்; &lt;br&gt;&lt;strong&gt;&amp;quot;ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!&amp;quot; [புகாரி எண்; 2006 ]&lt;br&gt; &lt;br&gt;&lt;/strong&gt;ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;&lt;br&gt;&lt;strong&gt;நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, &amp;#39;இன்று ஆஷுரா  நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!&amp;quot; என்று அறிவிக்கச் செய்தார்கள்! [புகாரி எண்; 2007 ]&lt;br&gt; &lt;br&gt;&lt;span style="COLOR: blue"&gt;&lt;u&gt;ஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;;&lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt; &lt;div class="im"&gt;ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; &lt;br&gt;அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். &lt;strong&gt;ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா  நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர்&lt;/strong&gt;. [புகாரி எண்; 2002 ]&lt;br&gt; &lt;br&gt;&lt;/div&gt;எனவே, சகோதர/சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்ன்&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;இடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல் ஃபிர்அவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும்  உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம்.  &lt;div class="im"&gt;&lt;br&gt;அல்லாஹ்வே மிக அறிந்தவன்.&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="im"&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;span&gt;&lt;span&gt;-முகவை எஸ்.அப்பாஸ்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left" dir="ltr"&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt; &lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-7901082592479003857?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/7901082592479003857/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=7901082592479003857' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/7901082592479003857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/7901082592479003857'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/12/10.html' title='முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-1244488295283595243</id><published>2011-11-05T09:02:00.000+03:00</published><updated>2011-11-05T18:43:03.775+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெருநாள்'/><title type='text'>இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B1HaffLT0vw/Sw9uvFKp8GI/AAAAAAAAA2M/7SjVGXf0lz4/s1600/eid-mubarak-18.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5408663432615030882" src="http://3.bp.blogspot.com/_B1HaffLT0vw/Sw9uvFKp8GI/AAAAAAAAA2M/7SjVGXf0lz4/s1600/eid-mubarak-18.jpg" style="display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;ஏகத்துவக்&amp;nbsp;&amp;nbsp;கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும் , தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது,&amp;nbsp; ''இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத்திருநாளில் உலகமெங்கும் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைசுகிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;-உங்கள் இஸ்லாமிய சகோதரன் &lt;strong&gt;முகவைஅப்பாஸ்.,&amp;nbsp;மற்றும்&amp;nbsp;இந்திய&amp;nbsp;தவ்ஹீத்&amp;nbsp;ஜமாஅத், குவைத்&amp;nbsp;மண்டலம்.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-1244488295283595243?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/1244488295283595243/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=1244488295283595243' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/1244488295283595243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/1244488295283595243'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2009/11/blog-post_27.html' title='இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_B1HaffLT0vw/Sw9uvFKp8GI/AAAAAAAAA2M/7SjVGXf0lz4/s72-c/eid-mubarak-18.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-4487299482434682735</id><published>2011-11-04T09:07:00.000+03:00</published><updated>2011-11-04T18:42:24.889+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரஃபா நோன்பு'/><title type='text'>அரஃபா நோன்பை மறந்துடாதீங்க...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&lt;u&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B1HaffLT0vw/SWIS-9Uxl1I/AAAAAAAAAUA/sh9frHQ_QDA/s1600/332103.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" px="true" src="http://2.bp.blogspot.com/_B1HaffLT0vw/SWIS-9Uxl1I/AAAAAAAAAUA/sh9frHQ_QDA/s320/332103.jpg" width="266" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட அடியார்களை அல்லாஹ் சொர்கத்தில் சேர்க்கும் பொருட்டு சின்ன சின்ன அமல்களுக்கும் கணக்கிலடங்கா நன்மைகளை அள்ளித்தருகிறான். இதுபோக மெகா ஜாக்பாட் பரிசுகளை தரக்கூடிய அமல்களை தனது திருத்தூதர்[ஸல்] அவர்கள மூலம் தன்னுடைய அடியார்களுக்கு அருளியுள்ளான்அப்படிப்பட்ட மகத்தான அமல்தான் அரபாநோன்பு. இந்த நோன்பை பற்றி இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;فقد ورد عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال : " يكفر السنة الماضية والسنة القابلة " رواه مسلم&lt;br /&gt;அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சகோதரர்களே! ஒருநாள் நோன்புக்காக இரண்டுவருட பாவங்களை மன்னிக்க அல்லாஹ் ரெடி, நீங்க ரெடியா..?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-4487299482434682735?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/4487299482434682735/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=4487299482434682735' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4487299482434682735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4487299482434682735'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2009/11/blog-post_25.html' title='அரஃபா நோன்பை மறந்துடாதீங்க...!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B1HaffLT0vw/SWIS-9Uxl1I/AAAAAAAAAUA/sh9frHQ_QDA/s72-c/332103.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-4763829995064615204</id><published>2011-10-30T17:25:00.000+03:00</published><updated>2011-10-30T19:28:27.343+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிக்கனம்'/><title type='text'>உலக சிக்கன நாள்; சிக்கனமும்-கஞ்சத்தனமும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SusBnlrUDXI/AAAAAAAAA0k/d7X86qgIuv8/s1600-h/image007.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5398410357973978482" src="http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SusBnlrUDXI/AAAAAAAAA0k/d7X86qgIuv8/s400/image007.jpg" style="cursor: hand; display: block; height: 278px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5398410855952787810" src="http://1.bp.blogspot.com/_B1HaffLT0vw/SusCEkytqWI/AAAAAAAAA0s/xEgjNvP3a0U/s400/image015.jpg" style="cursor: hand; display: block; height: 270px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அல்லாஹ்வின் திருப்பெயரால்....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்று உலக சிக்கன நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக கொள்வோரும் உண்டு. சிக்கனம் என்பது இதுவல்ல. சிக்கனம் என்றால் அவசியமான தேவைகளுக்கு அவசியமான அளவு [வீண் விரயமின்றி] செலவு செய்துவிட்டு மீதியை சேமிப்பதாகும். கஞ்சத்தனம் என்பது தம்மிடம் போதிய வசதியிருந்தும் தம்முடைய தம்மை சார்ந்தவர்களுடைய தேவையை மறுப்பதாகும். மனிதனை படைத்த அல்லாஹ், மனிதனின் வாழ்வில் அத்துணை பிரச்சினைக்கும் தீர்வு சொல்லும் தனது மார்க்கமான இஸ்லாத்தில் குர்ஆன்-மற்றும் நபிமொழிகள் வாயிலாக இந்த விசயத்திற்கும் வழிகாட்டியுள்ளான்.பொதுவாக இஸ்லாம் வணக்கமாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் அதில் நடுநிலை பேன சொல்லும் மார்க்கமாகும். அந்தவகையில் செலவு செய்வதை பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில்;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;இன்னும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.[அல்-குர்ஆன் 25:67 ]&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த வசனத்தில் அல்லாஹ், நாம் எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறான். நம்முடைய தேவைகளுக்காக செலவு செய்வதை மார்க்கம் தடுக்கவில்லை. ஆனால் அதில் வீண் விரையம் வந்துவிடக்கூடாது. மேலும் கஞ்சத்தனமாக இல்லாமல் நடுநிலையாக இருக்கவேண்டும் என்றும் சொல்லிக்காட்டுகின்றான் . ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பாலோரின் நிலை என்ன..? 'வைச்சா குடுமி; இல்லைன்னா மொட்டைஎன்பார்களே அதுபோன்று, ஒன்று ஆடம்பரம் என்ற பெயரில் வீண் விரயம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது சிக்கனம் என்ற பெயரில் வடிகட்டிய கஞ்சர்களாக இருக்கிறார்கள். வசதி படைத்த முஸ்லிம்களின் வீடுகளில் தேவைக்கதிகமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு அவை விரையமாக்கப்படுகிறது. இதுபோக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களில் தங்களின் 'பணத்திமிரை' ஊரறிய செய்ய தேவைக்கு அதிகமாக உணவுகள், ஆடம்பர செலவுகள், மார்க்கம் அனுமதிக்காத பல்வேறு அனுஷ்டானங்கள் இவைகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய்கள் வீன்விரையம் செய்யப்படுகிறது. இப்படி வீன்விரையம் செய்பவர்கள் பற்றி இதோ அல்லாஹ் கூறுகின்றான்;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;மேலும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்). எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)[அல்-குர்ஆன் 4:38 ]&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;மேலும் அல்லாஹ்கூறுகின்றான்;மேலும் விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தான் தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.[அல்-குர்ஆன் ] &lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இறைவனின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு வீன்விரையம் தவிர்ப்போம். நம்முடைய தேவைகளை கணக்கிட்டு தேவையான உணவுகளை தயாரிப்போம். திடீர் என்று ஒரு விருந்தாளி வந்தாலும் அவர்களுக்கென மாற்று உணவு தயாரிக்க இப்போதுள்ள நவீன காலத்தில் உடனே சாத்தியமானதுதான். அப்படி இல்லையென்றால் கூட ஒருவர் உணவு இருவருக்கு போதுமானது என்ற நபிமொழிக்கு ஏற்ப நம்முடைய உணவை பங்கிட்டு வழங்கினால் அதில் அல்லாஹ் நிச்சயமாக பரக்கத் செய்வான். மேலும் வசதி படைத்தவர்க்ள அணியும் ஆடைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியாதவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உபயோகித்த ஆடைகளை தேவையுடையவர்களை தேடி வழங்கினால் இவர்களுக்கு நன்மை கிடைக்கும். மாறாக நாம் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்; நாம் அணிந்த ஆடையை சாதரண ஒருவன் அணிவதா..? என்ற கர்வத்துடன் தூக்கி குப்பையில் வீசினால் இதுவும் வீண் விரயமாகும். இதுவும் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியதாகும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்து அல்லாஹ் செல்வத்தை தந்திருந்தும் கஞ்சத்தனம் செய்பவர்கள் பற்றி எடுத்துக்கொண்டால் இவர்கள் தங்களை மிகப்பெரிய பொருளாதார மேதை என்று நினைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் கூத்து சொல்லிமாளது. ஒரு சோப்பு வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு இத்துணை நாளைக்கு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கெடு விதிப்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட கெடுவுக்கு முன்னால், அந்த மனைவி ஏங்க! சோப்பு காலியாயிருச்சு என்று சொன்னால் அவ்வளவுதான் இவன் அதற்காக போடும் சத்தம் அடுத்த வீடுதாண்டி கேட்கும். சோப்பு என்பது கரையக்கூடியது அது என்ன கல்லிலா தயாரிக்கப்பட்டது அப்படியே இருப்பதற்கு..? அல்லது அது என்ன சாப்பிடக்கூடிய பொருளா..? மனைவி லேசா கடிச்சிருப்பா என்று சொல்வதற்கு ..? இது உதாரணம் தான்! இவ்வாறான கஞ்சர்களை, சாப்பிட்ட கையால் காக்கா விரட்டமாட்டன் என்பார்கள்ஏனெனில் இவன் கையில் ஒட்டியிருக்கும் சோத்து பருக்கை கீழே விழுந்து அதை காக்கா தின்றுவிடக்கூடாதாம். இவ்வாறு கஞ்சத்தனம் செய்பவர்களை பற்றி அல்லாஹ்,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;/u&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (47:38)&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனவே, அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை அவன் விதித்த வரம்புகளுக்குட்பட்டு அனுபவிப்போம். மேலும் அவன் வழியில் செலவும் செய்வோம். நமது சந்ததிகளுக்காக சேமிக்கவும் செய்வோம். அதே நேரத்தில் நம்முடைய உள்ளத்தில் கஞ்சத்தனம் வந்துவிடாமலும், நம்முடைய செயலில் வீண் விரையம் வந்துவிடாமலும் பார்த்துக் கொள்வதோடு, அதற்காக அல்லாஹ்விடத்திலும் பிரார்த்திப்போம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;குறிப்பு&lt;/strong&gt;; &lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் உலக சிக்கன நாளை ஆதரித்து இக்கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக இந்த நாளில் எழுதினால் மாற்றார்களும் சிக்கனம் குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளங்கிக்கொள்வார்கள் என்பதற்காக எழுதப்பட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div style="text-align: left;"&gt;அல்லாஹ்வே மிக அறிந்தவன்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-4763829995064615204?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/4763829995064615204/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=4763829995064615204' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4763829995064615204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4763829995064615204'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2009/10/blog-post_30.html' title='உலக சிக்கன நாள்; சிக்கனமும்-கஞ்சத்தனமும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SusBnlrUDXI/AAAAAAAAA0k/d7X86qgIuv8/s72-c/image007.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-3791614136320172143</id><published>2011-10-29T09:26:00.000+03:00</published><updated>2011-10-29T12:45:43.853+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துல்ஹஜ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உள்ஹிய்யா'/><title type='text'>துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&lt;u&gt;அல்லாஹ்வின் திருப்பெயரால்.....&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B1HaffLT0vw/SVR-BJ1LJ-I/AAAAAAAAAPQ/iLGIvKJdfok/s1600/BKGCA2D7VU6CAE8LGNECALPTI16CAC57V9LCAXRB099CAH061RFCASUCNWWCA7RODGWCAPMU38JCAWKG9GICA2JPFSICAUGB7TVCAC3WR6NCACAB3Y3CAHSXUP7CAAK7D0HCAMMM4KOCARUGP0ECA0LVLID.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" px="true" src="http://2.bp.blogspot.com/_B1HaffLT0vw/SVR-BJ1LJ-I/AAAAAAAAAPQ/iLGIvKJdfok/s320/BKGCA2D7VU6CAE8LGNECALPTI16CAC57V9LCAXRB099CAH061RFCASUCNWWCA7RODGWCAPMU38JCAWKG9GICA2JPFSICAUGB7TVCAC3WR6NCACAB3Y3CAHSXUP7CAAK7D0HCAMMM4KOCARUGP0ECA0LVLID.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;சிறப்புகள்1&lt;/strong&gt;&lt;/span&gt;- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;ஆதாரம் : புகாரி&lt;br /&gt;&lt;br /&gt;2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: magenta;"&gt;&lt;strong&gt;இந்த நாட்களில் செய்யும் அமல்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;;&lt;br /&gt;1- &lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;ஹஜ் உம்ரா&lt;/strong&gt;&lt;/span&gt;:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;2-&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;உபரியான தொழுகைகள்&lt;/strong&gt;&lt;/span&gt; நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.&lt;br /&gt;[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]&lt;br /&gt;&lt;br /&gt;3- &lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;அரஃபா நோன்பு&lt;/strong&gt;&lt;/span&gt; :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்&lt;br /&gt;[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]&lt;br /&gt;&lt;br /&gt;அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;4- &lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;தக்பீர் கூறுவது&lt;/strong&gt;&lt;/span&gt;:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;ஆதாரம் : அஹ்மத்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.&lt;br /&gt;ஆதாரம் - புஹாரி.&lt;br /&gt;&lt;br /&gt;5- &lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது&lt;/strong&gt;&lt;/span&gt;.&lt;br /&gt;நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.&lt;br /&gt;ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;6-&lt;span style="color: red;"&gt; &lt;strong&gt;உழ்ஹிய்யா&lt;/strong&gt;&lt;/span&gt;:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.&lt;br /&gt;ஆதாரம் - புஹாரி.&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;குர்பானி பிராணியின் வயது&lt;/strong&gt;&lt;/span&gt;;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;“&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be"&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;முஸின்னா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )&lt;br /&gt;இங்கு “&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be"&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;முஸின்னா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.&lt;br /&gt;“&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be"&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;முஸின்னா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.&lt;br /&gt;“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be"&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;முஸின்னா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;வை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்&lt;/strong&gt;&lt;/span&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது&lt;/strong&gt;&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;கண் குறுடு &lt;/li&gt;&lt;li&gt;கடுமையான நோயானவை &lt;/li&gt;&lt;li&gt;மிகவும் மெலிந்தவை &lt;/li&gt;&lt;li&gt;நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;கூட்டு குர்பானி&lt;/strong&gt;&lt;/span&gt;;&lt;br /&gt;&lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%89%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be"&gt;உழ்ஹிய்யா&lt;/a&gt;வுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.&lt;br /&gt;“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;அறுக்கும் நேரம்&lt;/strong&gt;&lt;/span&gt; ;&lt;br /&gt;ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;ஆதாரம் - புகாரி,&lt;br /&gt;&lt;br /&gt;யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;அறுக்கும் முறை&lt;/strong&gt;&lt;/span&gt;~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;இறைச்சிகளை விநியோகித்தல்&lt;/strong&gt;&lt;/span&gt;;&lt;br /&gt;&lt;br /&gt;لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ&lt;br /&gt;தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ]&lt;br /&gt;&lt;br /&gt;ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் &lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்'&lt;/strong&gt; &lt;/span&gt;என்று பதிலளித்தார்கள்.&lt;br /&gt;ஆதாரம்;புஹாரி எண் 5569&lt;br /&gt;&lt;br /&gt;“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: magenta;"&gt;&lt;strong&gt;செய்யக்கூடாதவை&lt;/strong&gt;&lt;/span&gt;;&lt;br /&gt;உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி&lt;/strong&gt;; இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோரின் ஆக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-3791614136320172143?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/3791614136320172143/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=3791614136320172143' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/3791614136320172143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/3791614136320172143'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2009/11/blog-post_20.html' title='துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B1HaffLT0vw/SVR-BJ1LJ-I/AAAAAAAAAPQ/iLGIvKJdfok/s72-c/BKGCA2D7VU6CAE8LGNECALPTI16CAC57V9LCAXRB099CAH061RFCASUCNWWCA7RODGWCAPMU38JCAWKG9GICA2JPFSICAUGB7TVCAC3WR6NCACAB3Y3CAHSXUP7CAAK7D0HCAMMM4KOCARUGP0ECA0LVLID.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-3636539336314431034</id><published>2011-09-25T17:36:00.000+03:00</published><updated>2011-09-25T17:36:53.349+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பீஜே'/><title type='text'>உள்ளாட்சித் தேர்தல்; உளரும் பீஜே!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;''பத்ஹுல்முயீன்' எனும் மத்ஹப்&amp;nbsp;நூலைப் பற்றி&amp;nbsp;பீஜே&amp;nbsp;பேசும் போது,&amp;nbsp;''எந்த ஒரு மஸாயில்&amp;nbsp;&amp;nbsp;பிரச்சினையை இந்த நூலில்&amp;nbsp;&amp;nbsp;பார்த்தாலும், சரியான சொல்படி கூடும்; மிகச்சரியான சொல்படி கூடாது; தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் வெறுக்கத்தக்கது; இதில் நான் என்ன சொல்றேன்னா தவிர்ந்து கொள்வது நல்லது என்று கிதாபுக்காரர் சொல்வது. ஆக மத்ஹபுங்கிற பேருல இப்பிடி பைத்தியம் வெளையாடுராங்கம்மா என்பார். &lt;/div&gt;&lt;div&gt;இப்போது சற்றேறக் குறைய உள்ளாட்சித் தேர்தலில் இதே பாணியில் பீஜே பதில் சொல்லியுள்ளார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;* சரியான சொல் பிரகாரம் &lt;strong&gt;பைலா&amp;nbsp;படி&amp;nbsp;உறுப்பினர் போட்டியிடுவது கூடும்&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;*மிகச் சரியான சொல் பிரகாரம்&amp;nbsp; &lt;strong&gt;உறுப்பினரும் ஈமான்&amp;nbsp;இழக்க&amp;nbsp;&amp;nbsp;கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு&lt;/strong&gt;.[அதாவது ஈமானை&amp;nbsp; இழக்க நேரிடும்&amp;nbsp;என்பதால்&amp;nbsp;போட்டியிடக் கூடாது]&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;*தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் &lt;strong&gt;உறுப்பினர்கள் போட்டியிட தடை விதிக்கும் சட்ட திருத்தம்&amp;nbsp;பொதுக்குழு உறுப்பினர்கள்&amp;nbsp;கொண்டு வரலாம்&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;* இதுல என்னுடைய [கிதாபுக்காரர் பீஜே] கருத்து என்னன்னா &lt;strong&gt;தனிப்பட்ட உறுப்பினர்களும் போட்டியிடக்&amp;nbsp;கூடாது என்பதுதான்&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://mugavaiabbas.blogspot.com/2011/09/blog-post_16.html"&gt;உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?&lt;/a&gt;என்ற&amp;nbsp;நமது கட்டுரையையொட்டி,&amp;nbsp;உணர்வு&amp;nbsp;வார&amp;nbsp;இதழில்&amp;nbsp;கேள்வி ஒன்றுக்கு&amp;nbsp;&amp;nbsp;பதிலளித்துள்ள&amp;nbsp;பீஜே,&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;''ததஜ&amp;nbsp;விதிமுறைகளை வகுத்துக்கொண்டு&amp;nbsp;அதன்படி செயல்படும் அமைப்பாகும். அந்த&amp;nbsp;பைலாவை&amp;nbsp;ஏற்றுக்கொண்டு&amp;nbsp;தான்&amp;nbsp;உறுப்பினர்கள் அதில்&amp;nbsp;&amp;nbsp;அங்கம் வகிக்கின்றனர்''&lt;/span&gt; என்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;நாம் கேட்பது பைலாவின் சட்டதிட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் நிலையில், சில ஷரத்துகள் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்று பைலாவில் இருந்து பீஜே காட்டவேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;''உள்ளாட்சி தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்ற அறிவிப்பு, புதிதாக ஏற்பட்ட மாற்றம் காரணமாக அறிவிக்கப்பட்டதல்ல. இத்தனை ஆண்டுகளாக எந்த&amp;nbsp;நிலை இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது''&lt;/span&gt; என்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;நாம்&amp;nbsp;கேட்பது உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று பகிரங்கமாக அனுமதி அளித்து பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டாரே! இது போன்று கடந்த ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளை பீஜே காட்டவேண்டும். &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow; color: black;"&gt;''மதுஅருந்துதல், வட்டி வாங்கி சாப்பிடுதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல், விபச்சாரத்தில் ஈடுபடுதல்,விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்க&amp;nbsp;&amp;nbsp;வாய்ப்புள்ள&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;விதத்தில்&amp;nbsp;&amp;nbsp;அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல், இயக்கத்துக்கோ தனி நபருக்கோ பொருளாதார மோசடி செய்தல், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம், ஆகிய தேர்தலில் போட்டியிட்டுதல், அதுபோன்ற பதவிகளை வகித்தல், இதுபோன்ற காரியங்களில்&amp;nbsp;ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை. மேற்கண்ட காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை என்ற வாசகமே அத்தகையவர்கள் உறுப்பினராக இருக்கலாம் என்பதை தெள்வுபடுத்துகிறது எனவே உறுப்பினர்கள் போட்டியிடலாம்&lt;/span&gt; என்கிறார் பீஜே. &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;நாம் கேட்பது மேற்கண்ட தீமைகளை செய்தால் இந்த ஜமாஅத்தில் சாதாரண கிளை நிர்வாகியாக கூட உனக்கு அனுமதியில்லை என்று எச்சரிப்பதற்காக மேற்கண்டவைகள் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது நிர்வாகிகள் நீங்கலாக மற்றவர்கள் மேற்கண்ட&amp;nbsp; தீமைகளை செய்யலாம் என்று அனுமதிக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளதா? சரி பீஜேயின் கூற்றுப்படி,&amp;nbsp;மேற்கண்ட தவறை ஒரு உறுப்பினர் தானாக செய்தாலே அவன் நிர்வாகி ஆகமுடியாது என்ற நிலை இருக்கும் போது, உறுப்பினர் இந்த தவறை செய்யலாம் என்று ஒரு பொதுச்செயலாளர் அறிவிப்பது அந்த செயலை அவனை செய்யத் தூண்டுவிட்டு பின்னர் அவனை நீ பொறுப்புக்கு தகுதியிலாதவன் எண் கூறுவது எந்த வகையில் அறிவுடமை என்று பீஜே சொல்லவேண்டும். &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;அடுத்து உள்ளாட்சியில் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவித்தவர்கள் மேற்கண்ட பாரவை மேற்கோள் காட்டி &lt;span style="color: red;"&gt;சட்டமன்றம் நாடாளுமன்ற தேர்தலிலும் உறுப்பினர் போட்டியிடலாம்&lt;/span&gt; என்று அறிவிப்பார்களா? அதுமட்டுமல்ல,&lt;/div&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;உறுப்பினர் மது அருந்தலாம்; அவ்வாறு அருந்தும் போது&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. &lt;/span&gt;என்று அறிவிப்பார்களா? &lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;உறுப்பினர்&amp;nbsp;வட்டிவாங்கி சாப்பிடலாம்;&amp;nbsp;அவ்வாறு சாப்பிடும் போது அமைப்பின்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. &lt;/span&gt;என்று அறிவிப்பார்களா?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;உறுப்பினர் விபச்சாரம் செய்யலாம்;&amp;nbsp;அவ்வாறு&amp;nbsp;செய்யும்&amp;nbsp;போது&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. &lt;/span&gt;என்று அறிவிப்பார்களா?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;உறுப்பினர் விபசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ள வகையில்&amp;nbsp;&amp;nbsp;அன்னியப்&amp;nbsp;பெண்ணுடன்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தணித்திருக்கலாம்;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அவ்வாறு&amp;nbsp;இருக்கும்&amp;nbsp;போது&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. &lt;/span&gt;என்று அறிவிப்பார்களா?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;உறுப்பினர்&amp;nbsp;தனி நபருக்கோ, இயக்கத்துக்கோ பொருளாதார மோசடி செய்யலாம்;&amp;nbsp;அவ்வாறு&amp;nbsp;செய்யும்&amp;nbsp;போது&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. &lt;/span&gt;என்று அறிவிப்பார்களா?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;உள்ளாட்சியில் போட்டியிடுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை போன்று, மேற்கண்டவைகள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை&amp;nbsp;வெளியிட்டு உறுப்பினர்களின் சந்தேகத்தை நீக்குவார்களா? &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;''உறுப்பினர்களாக உள்ளவர்கள் செய்யும் எந்தக் காரியமும் ஜமாஅத்துடன் தொடர்பு படுத்த முடியாது. ஜமாஅத்தின் பெயரை அல்லது கொடியை, அல்லது நிர்வாக பதவியை பயன்படுத்தினால் தான் அது ஜமாஅத் செய்ததாக கருதப்படும். சாதாரண உறுப்பினர்களுக்கு இது பொருந்தாது என்ற அடிப்படையில் தான் பல ஆண்டுகளாக இந்த முடிவு கடைபிடிக்கப்படு வருகிறது''&lt;/span&gt; என்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;நாம் கேட்பது ஜமாஅத் என்பது நிர்வாகிகள் மட்டும் தானா? உறுப்பினர்கள் உங்கள் ஜமாஅத்தின் அங்கத்தினர் இல்லையா? உறுப்பினர் மேற்கண்ட தீமைகளை செய்தால் அது ஜமாஅத்தை ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கையை பாதிக்காது என்றால், உங்களால் பாலியல்-ஊழல் குற்றம்சாட்டப்பட்ட பாக்கரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க முடியாதே? ஏனென்றால் ஒருவர் விபசாரம் செய்தால் கூட உறுப்பினராக இருக்கலாம் என்று நீங்கள் சொல்லும் விளக்கம் பிரகாரம் வெறும் விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை நீக்கியது எப்படி? ஜமாத்திற்கோ, தனி நபருக்கோ பொருளாதார&amp;nbsp;&amp;nbsp;மோசடி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; செய்தாலும் உறுப்பினராக இருக்கலாம் என்ற உங்களின் விளக்கபடி, உறுப்பினரான சைபுல்லாஹ் மோசடியே செய்திருந்தாலும் அவரை நீக்க முடியாதே! நீக்கியது எப்படி?&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;''கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நம்முடைய உறுப்பினர்கள் பலர் சொந்த ஊரில் சுயேட்சையாக நின்றனர். அது குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது பைலாவில் உள்ள விதிப்படி இதை தடுக்க முடியாது என்பதால் அதை&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ஏற்றுக்கொண்டோம்''&lt;/span&gt; என்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;பீஜேயின் மேற்கண்ட வாக்குமூலப்படி உறுப்பினர் போட்டியிடலாம் என்ற பைலா அனுமதி கடந்த&amp;nbsp;உள்ளாட்சி&amp;nbsp;தேர்தல்&amp;nbsp;முடியும்&amp;nbsp;வரை&amp;nbsp;&amp;nbsp;வரை பீஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கே தெரியவில்லையாம். அதனால்தான் போட்டியிட்டவரை விசாரித்துள்ளார்கள். அதன் பின்புதான் பைலா அனுமதி, பைலா வடிவமைப்பாளரான பீஜெவுக்கே தெரிந்ததாம். இதன் மூலம் தெரிவது என்ன? தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்பது பல்லாண்டுகளாக உள்ள நிலை என்றால், கடந்த&amp;nbsp;முறை&amp;nbsp;போட்டியிட்ட உறுப்பினரை ஏன் விசாரணை நடத்த வேண்டும்? இதன் மூலம் கடந்த&amp;nbsp;தேர்தல் வரை &amp;nbsp;தேர்தலில் போட்டியிடும் சிந்தனை மாநில நிர்வாகத்திற்கு இருக்கவில்லை. இந்த ஆண்டு தான் புதியதாக உதயமாகியுள்ளது என்பது தெரிகிறதல்லவா? &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;''உள்ளாட்சித் தேர்தலில் தனது தெருவில் மட்டும் தான் ஒருவர் ஓட்டுக் கேட்பார். அவர் ஈமானை இழக்கும் செயலில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது''&lt;/span&gt; என்ற அற்புதமான விளக்கமளிக்கிறார் பீஜே.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;நாம் கேட்கிறோம். தேர்தலில் போட்டியிடாமல் களப்பணி ஆற்றினாலே ஈமான் போய்விடும் என்ற கொள்கையுடைய நீங்கள், ஒரு தெருவில் ஓட்டுக் கேட்டால் ஈமான் போகாது என்பதற்கு வைக்கும் அளவுகோல் என்ன? மேலும் உள்ளாட்சியின் எல்லை கூட பேரறிவாளர் என்று கருதப்படும் இவருக்கு தெரியாதது ஆச்சர்யமே! ஒரு வார்டு எல்லை கூட ஒரு தெருவோடு முடிவதில்லை. வார்டை தாண்டி ஊராட்சி மன்றத் தலைவரும் உள்ளாட்சியில் உள்ளதுதான். ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டால்&amp;nbsp;ஒரு தெரு அல்ல; ஒரு ஊரைக் கூட தாண்டி ஓட்டுக் கேட்டாக&amp;nbsp;வேண்டும். அப்படியானால் ஊரளவில் ஓட்டுக் கேட்பவர் ஈமான் நிலை என்ன? அடுத்து, நகராட்சி எல்லை இதையும் தாண்டியது. பேரூராட்சி எல்லை அதையும் தாண்டியது. மாநகராட்சி மேயர் எல்லை பல தொகுதிகளை உள்ளடக்கியது. இவையெல்லாம் உள்ளாட்சியின் அங்கம் தான். பீஜேயின் உறுப்பினர் மேயருக்கு போட்டியிட்டால் பல சட்டமன்றத் தொகுதிகளில் ஓட்டுக் கேட்கும் நிலை வருமே? அப்போது ஈமான் போகுமா? போகாதா? &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;''ஈமானை இழக்கும் காரியத்தில் ஈடுபட்டால் அவர் அதற்காகவே அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்படுவார்''&lt;/span&gt; என்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;கையெடுத்து கும்பிடுவது&amp;nbsp;&amp;nbsp;மட்டும் தான் ஈமானை இழக்கும் காரியமா? ஊராட்சி&amp;nbsp;அலுவலகம்- நகராட்சி- பேரூராட்சி- மாநகராட்சி அலுவலகங்களின் நடைமுறை அனைத்தும் ஈமானை பலப்படுத்தும் காரியம் என்று பீஜே சொல்வாரா? சட்டமன்றத்தில்&amp;nbsp;நடக்கும் கூத்துக்களுக்கு கடுகளவும் குறைவில்லாமல் இங்கும் நடக்குமே? அப்படிப்பட்ட பதவிக்கு&amp;nbsp;தனது உறுப்பினர் போட்டியிடலாம் என்று அனுமதி அளித்து விட்டு, பின்னர் அவர்களை&amp;nbsp;வேறு வழியின்றி சிலகாரியங்களை&amp;nbsp;&amp;nbsp;செய்யும் நிலைக்கு தள்ளி, பிறகு அதற்காக நடவடிக்கை என்றால், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கதையாகாதா?&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;''ஒரு தெருவில் ஓட்டுக் கேட்பது ஈமானை பாதிக்காது' என்பது உங்களின் நிலையானால், உறுப்பினர்களும் ஈமானை இழக்க கூடாது என்ற பேச்சுக்கு இங்கு வேலை இல்லையே? &lt;strong&gt;என்னுடைய கருத்து என்னன்னா...?&lt;/strong&gt; என்று சொந்த கருத்தை கொண்டு வர வேண்டியதில்லையே? பொதுக்குழுவில் திருத்தம் என்றெல்லாம் புலம்ப வேண்டியதில்லையே? &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;ஆக, சகோதரர்களே! உள்ளாட்சியில் போட்டியிடுவது பைலா படி சரியென்றால், சட்டமன்றம்- நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்கள், மேலே பட்டியலிட்டுள்ள தீமைகள் அனைத்தும் உறுப்பினர்கள் செய்யலாம் என்று பீஜே அறிவிக்கத் தயாரா? என்பதுதான் நமது சவாலாகும். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-3636539336314431034?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/3636539336314431034/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=3636539336314431034' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/3636539336314431034'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/3636539336314431034'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/09/blog-post_24.html' title='உள்ளாட்சித் தேர்தல்; உளரும் பீஜே!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-948783307177103505</id><published>2011-09-23T13:51:00.001+03:00</published><updated>2011-09-23T13:51:37.831+03:00</updated><title type='text'>நபி[ஸல்] அவர்களின் திருமணங்கள்; பீஜே அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt; &lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நபி[ஸல்] அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளதை நாம் அறிவோம். இத்தனை திருமணங்கள் என்ன காரணத்திற்காக நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள் என்று அல்லாஹ் தனது வேதத்தில் கூறியிருக்க வேண்டும். [ஒரு திருமணம் நீங்கலாக] நபி[ஸல்] அவர்களின் வேறு திருமணங்களுக்கான காரணம் அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்படவில்லை. அடுத்து  சம்மந்தப்பட்ட நபி[ஸல்] அவர்களும் இத்தனை திருமணம் செய்ததற்கான காரணத்தை சொல்லவில்லை. ஆக குர்&amp;#39;ஆனிலும்-ஹதீஸிலும் இல்லாத சுய விளக்கம் தரமுயன்றால் அங்கே முரண்பாடு வரும் என்பதற்கு அறிஞர் பீஜே ஒரு அற்புத சான்றாக திகழ்கிறார். இவரது சுய விளக்கம் குர்&amp;#39;ஆன்- ஹதீஸோடு முரண்படுவது மட்டுமன்றி, இவருக்கு இவரே முரண்படுவதையும் நீங்கள் இப்போது படியுங்கள்;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் எழுதிய விளக்கத்தை அவரது தளத்தில் வெளியிட்டுள்ளார்  மவ்லவி பீஜே. பார்க்க; &lt;/strong&gt; &lt;div&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;a href="http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/" target="_blank"&gt;&lt;strong&gt;http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;அதில் நபி[ஸல்] அவர்கள்  ஒவ்வொரு மனைவியை திருமணம் செய்ததற்கும் இதுதான் காரணம் என்று சொல்கிறார். அவரது சுய வியாக்கியானம் எந்த அளவுக்கு குர்&amp;#39;ஆன்- ஹதீஸோடு மோதுகிறது என்பதை முதலில் இங்கே முன்வைக்கிறோம்.&lt;br&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="#3333ff"&gt;அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு பீஜே கூறியுள்ள  காரணம்&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;; &lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p&gt;அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் &lt;span style="COLOR: #ff0000"&gt;&lt;strong&gt;வற்புறுத்தியதன் பேரில்தான்&lt;/strong&gt;&lt;/span&gt; ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் &lt;span&gt;நாயகம்[&lt;/span&gt;ஸல்] அவர்கள் மணந்தார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;ஹதீஸில்&lt;/span&gt; பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்&lt;/strong&gt;;&lt;/p&gt; &lt;div&gt;உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்; &lt;/div&gt; &lt;div&gt;நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) &amp;#39;நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!&amp;#39;&amp;#39; என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், &amp;#39;அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்&amp;#39;&amp;#39; என்று கூறினார்கள்.[புஹாரி &lt;span&gt;எண்; எண் 5081 ]&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தி&lt;span&gt;யதின் &lt;/span&gt;பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற பீஜேயின் விளக்கத்திற்கு மாற்றமாக, நபி [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மேலும், நபி[ஸல்] அவர்கள், அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை பெண் கேட்டவுடன் &lt;span&gt;அப்போது &lt;/span&gt;கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி &lt;span&gt;அன்னை &lt;/span&gt;ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர்[ரலி] &lt;span&gt;என்று பீஜே &lt;/span&gt;கூறுவது ஹதீஸுக்கு முரணில்லையா..?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;ul&gt; &lt;li&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="#3333ff"&gt;அன்னை &lt;span&gt;ஹஃப்ஸா[&lt;/span&gt;ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்து கொண்டதற்கு பீஜே கூறும் காரணம்&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p&gt;&lt;span&gt; நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[&lt;span&gt;ரலி] &lt;/span&gt;அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் &lt;span&gt;புதல்வியாவார். &lt;/span&gt;தமது விதவை மகளை  நபிகள் &lt;span&gt;நாயகம்[&lt;/span&gt;ஸல்] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் &lt;span style="COLOR: #ff0000"&gt;&lt;strong&gt;வற்புறுத்தியதுதான்&lt;/strong&gt;&lt;/span&gt; இத்திருமணத்திற்கும்  காரணம் என்கிறார் பீஜே.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;ஹதீஸில்&lt;/span&gt; பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்&lt;/strong&gt;;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;div&gt;&lt;span&gt;அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span&gt;உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்:எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), &amp;#39;(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)&amp;#39;&amp;#39; என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து &amp;#39;இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது&amp;#39;&amp;#39; என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) &amp;#39;நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்&amp;#39;&amp;#39; என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, &amp;#39;நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்&amp;#39;&amp;#39; என்று கூறினார்கள். நான், &amp;#39;ஆம்&amp;#39;&amp;#39; என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), &amp;#39;நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் &amp;#39;ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்..[புஹாரி எண் 5122 ]&lt;/span&gt; &lt;/div&gt;  &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;அன்னை ஹஃப்ஸா[ரலி] &lt;span&gt;அவர்களை, பீஜே &lt;/span&gt; கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி உமர்[ரலி] அவர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[&lt;span&gt;ரலி] &lt;/span&gt;அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மணம்  செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், பின்பு அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு பலப்படும் &lt;span&gt;&lt;/span&gt;என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர்[ரலி] என்று பீஜே கூறுவது  ஹதீஸுக்கு முரணில்லையா..?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;மேலும், மேற்கண்ட இரு திருமணங்களும்  நட்புக்காக நடந்தது என்று கூறி ஹதீஸுக்கு முரண்பட்ட பீஜே,  நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற தனது நூலில்,  &amp;#39;&amp;#39;நட்புக்காக அந்த திருமணங்கள் நடந்ததாக கூறுவது பொருந்தாத காரணம்&amp;#39;&amp;#39; என்று கூறி தனக்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;font color="#ff0000"&gt;&lt;strong&gt;நட்பைப்  பலப்படுத்துவதற்கா?&lt;br&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;strong&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே  இஸ்லாத்தை  ஏற்றுகொண்ட  உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த  உறவை   பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபியவர்கள் சில திருமணங்களை  செய்ய வேண்டிய  நிலைக்கு  ஆளானார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் புதல்வி ஹப்ஸா (ரலி) ஆகியோரை  நபியவர்கள் திருமணம் செய்ததை  இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர்.&lt;br&gt; இந்தக் காரணமும் பொருந்தாக்  காரணேமயாகும். &lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;strong&gt;மேலும்,  திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே  இடைவெளி  எதுவுமிருக்கவில்லை.. இந்தத் திருமணங்கள்  நடந்திருந்தாலும் , நடக்காதிருந்தாலும்  அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை  எதிர்பார்க்காது தங்கள் தலைவராக  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை  நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள்.&lt;br&gt; இந்தக் காரணம் சரியென  வைத்துக் கொண்டாலும்  ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தி  வருமேயன்றி அனைத்து  திருமணங்களுக்கும் இது பொருந்தி வராது என்பதால் இந்தக் காரணத்தையும்  ஏற்க இயலாது&lt;/strong&gt;&lt;/font&gt;.&lt;/div&gt; &lt;div&gt;                                ***************************************&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;அன்பானவர்களே! விளக்கம் என்ற பெயரில் குர்&amp;#39;ஆனுக்கும்-ஹதீஸுக்கும் முரண்படுவது மட்டுமன்றி, தனக்குத் தானே முரண்படும் இவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நபி[ஸல்] அவர்களின் ஏனைய திருமணங்கள் பற்றிய இவரது வியாக்கியானங்களும்- முரண்பாடுகளும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-948783307177103505?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/948783307177103505/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=948783307177103505' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/948783307177103505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/948783307177103505'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/09/blog-post_23.html' title='நபி[ஸல்] அவர்களின் திருமணங்கள்; பீஜே அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-5570696286090073320</id><published>2011-09-17T19:34:00.001+03:00</published><updated>2011-09-17T19:34:33.808+03:00</updated><title type='text'>வாழ்க என்று சொல்லலாமா? பீஜே அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt; &lt;div style="TEXT-ALIGN: center"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/div&gt;&lt;br&gt;தேர்தல் நேரத்தில் கலைஞர் டிவி நிகழ்ச்சி ஒன்றில், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் &amp;#39;வணக்கம் சார்&amp;#39; என்று சொல்ல, பீஜே சொன்ன பதில் என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவின. ஒரு சாரார் பீஜே பதிலுக்கு வணக்கம் சொன்னார் என்றனர். ஆனால் பீஜேயும் அவரது தரப்பும் &amp;#39;வாழ்க சார்&amp;#39; என்று தான் சொன்னோம் என்று அடித்துச் சொனார்கள். உங்களால் முடியுமென்றால் இந்த வீடியோவை பார்த்து பீஜே என்ன சொன்னார் என்று கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்;&lt;br&gt; &lt;br&gt; &lt;div style="TEXT-ALIGN: center; CLEAR: both" class="separator"&gt; &lt;object class="BLOGGER-youtube-video" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" width="320" height="266"&gt;&lt;param name="_cx" value="8466"&gt;&lt;param name="_cy" value="7037"&gt;&lt;param name="FlashVars" value=""&gt;&lt;param name="Movie" value="http://www.youtube.com/v/c4ornl9Pv_o&amp;amp;fs=1&amp;amp;source=uds"&gt;&lt;param name="Src" value="http://www.youtube.com/v/c4ornl9Pv_o&amp;amp;fs=1&amp;amp;source=uds"&gt;&lt;param name="WMode" value="Window"&gt;&lt;param name="Play" value="0"&gt;&lt;param name="Loop" value="-1"&gt;&lt;param name="Quality" value="High"&gt;&lt;param name="SAlign" value="LT"&gt;&lt;param name="Menu" value="-1"&gt;&lt;param name="Base" value=""&gt;&lt;param name="AllowScriptAccess" value=""&gt;&lt;param name="Scale" value="NoScale"&gt;&lt;param name="DeviceFont" value="0"&gt;&lt;param name="EmbedMovie" value="0"&gt;&lt;param name="BGColor" value="FFFFFF"&gt;&lt;param name="SWRemote" value=""&gt;&lt;param name="MovieData" value=""&gt;&lt;param name="SeamlessTabbing" value="1"&gt;&lt;param name="Profile" value="0"&gt;&lt;param name="ProfileAddress" value=""&gt;&lt;param name="ProfilePort" value="0"&gt;&lt;param name="AllowNetworking" value="all"&gt;&lt;param name="AllowFullScreen" value="false"&gt; &lt;/object&gt;&lt;/div&gt;&lt;br&gt;இப்ப நாம் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட பீஜேயின்  வாக்குமூலத்தின் அடிப்படையில் &amp;#39;வாழ்க சார்&amp;#39; என்றே சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் பீஜே சொன்ன &amp;#39;வாழ்க சார்&amp;#39; என்ற வார்த்தையை சொல்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று பீஜே காட்டுகிறார். இந்த வாழ்க சார் என்ற வார்த்தைக்கு, &amp;#39;&amp;#39; நன்றாக வாழுங்கள்&amp;#39; என்று ஆசி வழங்குவது என்பதுதான் இதன் பொருள். இந்த வார்த்தையை சொல்லலாம் என்பது பீஜேயின் நிலை அன்று.&lt;br&gt; &lt;br&gt;இன்று என்ன நிலை? இதோ பீஜேயின் வார்த்தையில் படியுங்கள்;&lt;br&gt;&lt;br&gt;&lt;span style="BACKGROUND-COLOR: yellow"&gt;&amp;#39;&amp;#39;வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்கள் கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நீங்கள் நன்றாக வாழுங்கள் என்று ஆசி வழங்குவது ஒரு அர்த்தம். நீங்கள் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் என்பது இன்னொரு அர்த்தம்.&lt;/span&gt;&lt;br&gt; &lt;br&gt;&lt;span style="BACKGROUND-COLOR: yellow"&gt;நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்ற பொருளில் இதைக் கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆ செய்யும் பொது அனுமதியில் இது அடங்கும்.&lt;/span&gt;&lt;br&gt; &lt;br&gt;&lt;span style="BACKGROUND-COLOR: yellow"&gt;ஆசி வழங்குதல் என்ற பொருள் கொள்பவர்கள் வாழ்த்துகிறேன் என்ற சொல்லை கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று ஒருவர் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று கருதுவதை ஏற்க முடியாது. அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது&amp;#39;&amp;#39;&lt;/span&gt; என்கிறார் பீஜே.&lt;br&gt; படிக்க;&lt;a href="http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/eid_mubarak/"&gt;&lt;font color="#4d469c"&gt;http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/eid_mubarak/&lt;/font&gt;&lt;/a&gt;&lt;br&gt;&lt;br&gt;பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தின் படி, சண்முக சுந்தரத்தின் நலம்-மகிழ்வுக்காகவும், கவலைகள் நீங்கவும்  அல்லாஹ்விடம் துஆ செய்யும் அடிப்படையில் &amp;#39;வாழ்க சார்&amp;#39; என்று பீஜே கூறியிருக்க முடியாது. ஏனெனில் அது முஸ்லிம் சகோதரர்களுக்கானது என்று அவரே சொல்லி விட்டார். &lt;br&gt; &lt;br&gt;பீஜேயின் மற்றொரு விளக்கபடி ஆசி வழங்கும் வகையில் தான் &amp;#39;வாழ்க சார்&amp;#39; என்று பீஜே சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும் வாழ்க என்று ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்பக் கூடாது என்று சொல்லும் பீஜே, அப்படி ஒரு ஆசியை ஏன் சண்முக சுந்தரத்திற்கு வழங்க வேண்டும்? பெருநாள் அன்று வாழ்த்துக்கள் சொல்வது ஃபித்அத் என்றால் இவர் சண்முக சுந்தரத்திற்கு &amp;#39;வாழ்க சார்&amp;#39; என்று கூறி ஏன் அந்த ஃபித்அத்தை செய்தார்? &lt;br&gt; &lt;br&gt;இப்ப பீஜே இப்படி பல்டியடிக்கலாம். அதாவது முஸ்லிம்கள் பெருநாள் அன்று வாழ்த்து சொல்வதை நன்மையான  காரியம் என்று கருதி செய்கிறார்கள். அதனால் அது ஃபித்அத். அனால் நான் &amp;#39;வாழ்க சார்&amp;#39; என்று சொன்னது சம்பிரதாயத்திற்காக. எனவே இது பித்அத்தில் சேராது என கூற கூடும். முஸ்லிம்கள் யாரும் பெருநாள் வாழ்த்து சொன்னால் இத்தனை நன்மை கிடைக்கும்; அதனால் சொல்கிறோம் என்று இவரிடம் சொன்னார்களா? இவர் எப்படி சம்பிரதாயத்திற்காக வாழ்க சார் போட்டாரோ அதே மாதிரித்தான் முஸ்லிம்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்த பெருநாள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார்கள். இவருக்கு மட்டும் கூடுமான ஒன்று ஏனைய முஸ்லிம்களுக்கு மட்டும் ஃபித்அத்ஆக மாறிவிடுகிறது.&lt;br&gt; &lt;br&gt;இவர் சண்முக சுந்தரத்திற்கு ஆசி வழங்கும் போது வாழ்த்து சொல்வது கூடும். ஆனால் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான பெருநாளில் வாழ்த்து சொல்வது அர்த்தமற்றது; கூடாதது. இன்னும் இந்த வாழ்த்து விவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ?&lt;br&gt; &lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-5570696286090073320?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/5570696286090073320/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=5570696286090073320' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/5570696286090073320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/5570696286090073320'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/09/blog-post_17.html' title='வாழ்க என்று சொல்லலாமா? பீஜே அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-4850274230881531020</id><published>2011-09-10T19:37:00.001+03:00</published><updated>2011-09-10T19:37:56.451+03:00</updated><title type='text'>நபி[ஸல்] அவர்களை, பீஜே மனநோயாளியாக கருதினாரா?</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/strong&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நபி[ஸல்]அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை நம்பினால் நபி[ஸல்] அவர்களை மனநோயாளி ஆக்கப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று இந்த வீடியோவில் அறிஞர் பீஜே சொல்கிறார். அப்படியானால், &lt;br&gt;&lt;u&gt;&lt;font color="#ff0000"&gt;நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். &lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br&gt; &lt;strong&gt;என்று அன்று பீஜே சொல்லிக் கொண்டிருந்தாரே! அப்போது நபியவர்களை பீஜே மனநோயாளியாக கருதினாரா? [நவூதுபில்லாஹ்]. எல்லாம் வல்ல அல்லாஹ் பீஜேயின் சூன்யத்திலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பானாக!&lt;br&gt;&lt;/strong&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=GQlZ4-lghEQ&amp;amp;feature=related" target="_blank"&gt;http://www.youtube.com/watch?v=GQlZ4-lghEQ&amp;amp;feature=related&lt;/a&gt;&lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt; &lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-4850274230881531020?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/4850274230881531020/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=4850274230881531020' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4850274230881531020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4850274230881531020'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/09/blog-post_10.html' title='நபி[ஸல்] அவர்களை, பீஜே மனநோயாளியாக கருதினாரா?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-1525673262889076948</id><published>2011-09-03T16:07:00.001+03:00</published><updated>2011-09-03T16:07:49.167+03:00</updated><title type='text'>முகவைஅப்பாஸின் முக்கிய அறிவிப்பு!</title><content type='html'>&lt;div&gt; &lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بسم الله الرحمن الرحيم&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;அ&lt;/font&gt;றிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன்  அவர்களின் மார்க்க முரண்பாடுகளை விளக்கும் &amp;#39;அன்றும்-இன்றும்&amp;#39; தொடரை நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதற்கு சம்மந்தப்பட்ட பீஜே, இதுகுறித்து நேரடியாக பதிலளிக்க திராணியின்றி, தனதுஆசியுடன் இயங்கும் பினாமியின் பிளாக்கில் ஆபாச தொடரை தொடங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த  ஒன்றுதான். இந்நிலையில் எமது இந்த &amp;#39;அன்றும்-இன்றும்&amp;#39; தொடர் பற்றி பீஜேயின் அபிமானிகளிடம் கேள்வி எழுப்பும் சகோதரர்களிடம், &lt;/div&gt;  &lt;div&gt;&amp;#39;&amp;#39;பீஜே மட்டும் அல்ல மார்கத்திற்க்கு விளக்கம் கொடுக்கும் அத்தனை இமாம்களும் ஏன் முஹம்மது (ஸல்) அவர்களும் கூட முன்பு சொன்னதை பின்பு மாற்றி உள்ளார்கள்&amp;#39;. என்று திசைதிருப்பும் பதிலை சொல்வதாக நமக்கு தகவல் வந்துள்ளது. அதையொட்டியே இந்த விளக்கம். &lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி &amp;#39;பலம்&amp;#39; என்றும் &amp;#39;பலவீனம்&amp;#39; என்றும் மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அதேபோல் இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி வேறு ஆதாரத்தை வைத்து மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அவைகளை நாம் பட்டியலிடவில்லை. நாம் கையில் எடுத்திருப்பது,&lt;br&gt;  &lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="#3333ff"&gt;ஒரு சட்டத்தில்  ஒரே வசனத்தை ஆதாரமாக  வைத்து, இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது. &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#3333ff"&gt; &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#3333ff"&gt;ஒரு சட்டத்தில் ஒரே ஹதீஸை ஆதாரமாக வைத்து இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது. &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#3333ff"&gt; &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#3333ff"&gt;பிறரால் சுட்டிக்காட்டியபோது தனது தீர்ப்பை மாற்றாமல் வியாக்கியானம் செய்து விளக்கமளித்து, பின்னாளில்  சத்தமில்லாமல் மாற்றியது. &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#3333ff"&gt; &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#3333ff"&gt;குர்&amp;#39;ஆனிலும் ஹதீஸிலும்  இல்லாமல் சொந்த வியாக்கியானங்களை ஃபத்வா&amp;#39;வாக வழங்கியது.&lt;/font&gt;&lt;/strong&gt; இவைகளைத்தான் நமது தொடர் விளக்குறது. &lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இதற்கு விளக்கமளிக்க முடியாமல், பீஜே எனும் தனிமனிதன் மீதான பற்று அவரது முரண்பாட்டுக்கு நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் வஹீ அடிப்படையில் மாற்றிய விஷயங்களை ஆதாரமாக காட்ட வைக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! &lt;br&gt; &lt;br&gt;இமாம்கள் மாற்றினார்களே  என்கிறார்கள்.  எல்லா சஹாபாக்களுக்கும் எல்லா சட்டமும் தெரியாது என்று பீஜேயே சொல்லியுள்ளார். அப்படியிருக்க இமாம்கள் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு சட்டத்தை சொல்லி வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது அதன் அடிப்படையில்  மாற்றியிருப்பார்கள். இமாம்கள் மாற்றியதும் பீஜே மாற்றியதும் ஒன்றல்ல. அப்படியே இவர் இன்று மாற்றியது போன்று இமாம்கள் ஒரே வசனத்தை வைத்து முரண்பட்ட  சட்டத்தை சொல்லியிருந்தாலும், இமாம்கள குர்&amp;#39;ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பல்வேறு சட்டங்களை  சொல்லியுள்ளார்கள். எனவே மத்ஹபை பின்பற்றக் கூடாது. இதோ நான் &amp;#39;தூயவடிவில்&amp;#39; இஸ்லாத்தை சொல்கிறேன் என்றவர், அன்று இமாம்கள் முரண்பட்டார்கள்.  அதனால் நானும் முரண்படுவேன் என்றால் இவர் இமாம்களை பின்பற்றுகிறாரா? &lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt;எனவே அவுக மாத்தலையா? இவுக மாத்தலையா? என்று வழக்கம் போல திசை திருப்ப வேண்டாம் என்று கூறிக் கொள்கிறோம். மேலும் பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் இரண்டில் எது சரி என்று சொல்லுமாறு சில சகோதர்கள் கேட்கிறார்கள். என்னிடம் கேட்பதை விட, இரு முரண்பட்ட ஃபத்வாக்களை வழங்கியவரிடத்தில்  சகோதரர்கள்  கேட்பதுதான் சரியானது. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அல்லாஹ்வே மிக அறிந்தவன்.&lt;/div&gt; &lt;div&gt;அன்புடன் முகவைஅப்பாஸ். &lt;br&gt; &lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-1525673262889076948?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/1525673262889076948/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=1525673262889076948' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/1525673262889076948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/1525673262889076948'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/09/blog-post_03.html' title='முகவைஅப்பாஸின் முக்கிய அறிவிப்பு!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-8586664659408082202</id><published>2011-09-02T18:56:00.001+03:00</published><updated>2011-09-02T18:56:26.041+03:00</updated><title type='text'>பயணத் தொழுகை; பீஜே அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;div&gt;&lt;strong&gt; &lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بسم الله الرحمن الرحيم&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பயணத்தில் &amp;#39;கஸ்ர்&amp;#39; தொழுகை அதாவது சுருக்கித் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்த தொழுகை எத்தனை கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் தொழவேண்டும் என்று அறிஞர் பீஜேயிடம் அன்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலை படியுங்கள்;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;கேள்வி&lt;/strong&gt; : வெளியூர் பயணம் செல்வோர், நான்கு ரக்அத் தொழுகைகளை (மட்டும்) இரண்டு ரக்அத்களாக தொழ சலுகை உண்டு என்பதைத் தெரிந்திருக்கிறேன். அருகில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றாலும் இவ்வாறு சலுகை உண்டா? அல்லது நீண்ட தொலைவு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகையா? நீண்ட தொலைவு என்றால் எத்தனை மைல்கள்? விரிவாக விளக்கம் தரவும்! "சிலர் 48 மைல்கள்" என்கிறார்களே! அது சரிதானா?&lt;/div&gt;  &lt;p&gt;நெய்னா முகம்மது B.A., தஞ்சை மாவட்ட தவ்ஹீது கமிட்டி அமைப்பாளர். &lt;span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;பதில்&lt;/strong&gt; : "48 மைல்கள்" என்பதற்கு ஹதீஸில் அறவே ஆதாரம் கிடையாது. மூன்று நாள் பிரயாண தூரம் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. மாறாக முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் ஒன்றைக் கீழே தருகிறோம்.&lt;/p&gt;  &lt;p&gt;யஹ்யா இப்னு யஸீத்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-&lt;/p&gt; &lt;p&gt;தொழுகையைக் கஸர் செய்யும் தூரத்தைப்பற்றி அனஸ்(ரழி) அவர்களிடம் நான் கேட்ட போது "நபி(ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு பயணம் செய்யும்போது கஸர் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர்" என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள "மைல்" என்பதும் "பர்ஸக்" என்பதும் வெவ்வேறான தூரங்களைக் கொண்டதாகும். அதாவது மூன்று மைல்களைக் கொண்டது ஒரு "பர்ஸக்" ஆகும். இந்த ஹதீஸில், அறிவிப்பாளர் "மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸக்கள்" என்று சந்தேத்திற்குரிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டில் ஏதொ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். இந்த இடத்தில் அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஸயிது இப்னுமன்ஸுர் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள, ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தனது "தல்கீஸ்" என்ற நூலில் எடுத்து எழுதியுள்ள ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அது வருமாறு:-&lt;/p&gt;  &lt;p&gt;நபி(ஸல்) அவர்கள் ஒரு "பர்ஸக்" பயணம் செல்லும்போது கஸர் செய்வார்கள்". அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரி(ரழி)&lt;/p&gt; &lt;p&gt;இந்த ஹதீஸில் "ஒரு பர்ஸக்" என்ற சொல் இடம் பெற்றுள்ளதால், முந்தைய ஹதீஸில் "மூன்று மைல்" என்பதே சரியானதாக இருக்கும் என்று தெரிய முடிகின்றது. ஏனெனில் மூன்று மைல் என்பதும் ஒரு பர்ஸக் என்பதும் ஏறக்குழைய ஒரே தூரத்தைக் கொண்டவைதாம்.&lt;/p&gt;  &lt;p&gt;ஹதீஸ் கலையின் மாமேதை ஹாபிழ் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் "அனஸ்(ரழி) மூலம் அறிவிக்கப்பட்ட அந்த ஹதீஸ்தான் கஸர் பற்றிய ஹதீஸ்களில் மிகவும் வலுவானது, தெளிவானது" என்று குறிப்பிடுகின்றார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;எனவே ஹதீஸ்களிலிருந்து மூன்று மைல்கள் தூரம் பயணம் செல்பவர்களே கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.&lt;/p&gt; &lt;p&gt;அன்றைக்கு வழக்கில் இருந்த "அரபுநாட்டு மைல்" என்பது 1748 மீட்டர்களாகும். மூன்று மைல்களுக்கு 5244 மீட்டர்களாகின்றது. அதாவது ஐந்தேகால் கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் கஸர் செய்யலாம் என்பதே ஹதீஸ்களிலிருந்து தெரிய வருகின்றது.&lt;/p&gt;  &lt;p&gt;தெளிவான ஹதீஸ்கள் இருக்கும்போது எவருடைய சொந்த அபிப்பிராயங்களுக்கும் நாம் கட்டுப்படுவது மாபெரும் குற்றமாகும். "48 மைல்கள்" என்று கூறுவோர் அதற்கான ஹதீஸ்களை வெளியிடட்டும். நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் "ஒருமைல் தூரத்துக்கே நபி(ஸல்) கஸர் செய்திருப்பதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் மூலம் இப்னு அபீ ஷைபா பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸைவிட அந்த ஹதீஸ் பலமானதாக உள்ளதால் அதன் அடிப்படையில் நாம் விளக்கம் தந்துள்ளோம்.&lt;/p&gt;  &lt;p&gt;48 மைல்கள் என்பவர்கள் நேரடியாக ஹதீஸ் எதனையும் கூறியதாக தெரியவில்லை.&lt;/p&gt; &lt;div&gt;தெளிவான ஹதீஸ் அடிப்படையில் ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;அந்நஜாத்.1986 ஜூன் இதழ் பக்கம் 35 &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;மேற்கண்ட பீஜேயின் ஃபத்வா சொல்வது என்ன?&lt;em&gt; &lt;/em&gt;மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு என்று ஹதீஸில் வந்துள்ளது. இதில் மைல் என்பதுதான் சரியானது. எனவே மூன்று மைல் தூரம் தூரம் அதாவது ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று கூறுகிறது. இன்று அதே பீஜே மேற்கண்ட இதே ஹதீஸை ஆதாரமாக காட்டி, &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&amp;#39;&amp;#39;மூன்று மைலில் நபி[ஸல்]அவர்கள் கஸ்ர் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு இடமானது. எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் மூன்று&lt;/strong&gt; &lt;strong&gt;&amp;#39;பர்ஸக்&amp;#39; என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று &amp;#39;பர்ஸக்&amp;#39; என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்&amp;#39; என்கிறார்.&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;பார்க்க;&lt;a href="http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/payanathil_kasar_seythal" target="_blank"&gt;http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/payanathil_kasar_seythal&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;மேற்கண்ட பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் கவனிக்கவேண்டிய அம்சங்கள்;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;தனது இரு முரண்பட்ட ஃபத்வாக்களுக்கும் ஒரே ஹதீஸைத் தான் ஆதாரமாக வைக்கிறார். &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;முதல் ஃபத்வாவின் &amp;#39;மைல்&amp;#39; என்பதுதான் சரி. எனவே &lt;/font&gt;&lt;font color="#ff0000"&gt; ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளை கஸர் செய்யலாம் என்கிறார்.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/li&gt; &lt;li&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;strong&gt;இரண்டாம் ஃபத்வாவில் இல்லை &amp;#39;மைல்&amp;#39; அளவு சரியல்ல; &lt;font color="#ff0000"&gt;மூன்று&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;font color="#ff0000"&gt; &lt;strong&gt;&amp;#39;பர்ஸக்&amp;#39; என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று &amp;#39;பர்ஸக்&amp;#39; என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்&amp;#39; என்கிறார்.&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;முதல் ஃபத்வாவில் ஐந்தே கால் கிலோமீட்டர் தான் நபி வழி. &lt;/font&gt;&lt;font color="#ff0000"&gt;நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது என்றவர், பின்பு இரண்டாம் ஃபத்வாவில் 25 கிலோ மீட்டர் என்று சொல்லி அவருக்கு அவரே இல்லை இல்லை. இவரின் கூற்றுப்படி நபிவழிக்கு முரண்படுகிறார்.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/li&gt; &lt;/ul&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;font color="#000000"&gt;சிந்திக்கும் மக்களுக்கு இவரின் முரண்பாடும், மார்க்க சட்டங்களில் இவர் காட்டும் பொடுபோக்கும்  உள்ளங்கை நெல்லிகணியாக விளங்கும்.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-8586664659408082202?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/8586664659408082202/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=8586664659408082202' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/8586664659408082202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/8586664659408082202'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/09/blog-post.html' title='பயணத் தொழுகை; பீஜே அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-7593773935262134740</id><published>2011-08-30T19:03:00.001+03:00</published><updated>2011-08-30T19:03:13.750+03:00</updated><title type='text'>நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;div&gt; &lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بسم الله الرحمن الرحيم&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;நாளை மறுமையில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? என்பது குறித்து அறிஞர் பீஜே அவர்கள்,  திருக்குர்&amp;#39;ஆன் மொழியாக்கம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய &amp;#39;திருமறை தோற்றுவாய்&amp;#39; என்ற நூலில் &amp;#39;மறுமையில் பரிந்துரை&amp;#39; என்ற பகுதியில் எழுதியுள்ளதை கீழே படியுங்கள்;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&amp;#39;&amp;#39;நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால், அப்போது இறைவனை மட்டும் வணங்கி இறைவனிடம்  தான் இதை  கேட்கவேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை என்று கேட்க வேண்டுமே தவிர, நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தில், பரிந்துரையை நபிகளாரிடத்தில் நேரடியாக கேட்கக் கூடாது. அதே நேரத்தில்,  &lt;font color="#ff0000"&gt;&lt;font color="#333333"&gt;&amp;#39;&amp;#39;இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை&amp;#39;&lt;/font&gt; &lt;/font&gt;என்று கேட்கலாம் என்று சொன்னவர் பின்னாளில் தனது திருக்குர்&amp;#39;ஆன் தமிழாக்கத்தில் &amp;#39;பரிந்துரை பயனளிக்குமா&amp;#39; என்ற விளக்கத்தில் மேற்கண்ட தனது கூற்றிற்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!&amp;#39; என்று கேட்பது தவறாகும்.&lt;/div&gt; &lt;div&gt;என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும். கூறினார்கள்.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;முதலில் &lt;font color="#ff0000"&gt;&amp;#39;&amp;#39;இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை&amp;#39; &lt;/font&gt;என்று கேட்கலாம் என்று சொன்னவர்,  &lt;div&gt;பிறகு அவரே அந்தர் பல்டியடித்து, &lt;font color="#ff0000"&gt;இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!&amp;#39; என்று கேட்பது தவறாகும்&lt;/font&gt; என்று கூறுகிறார். நிகழ்ச்சிக்கொரு சட்டையை மாற்றுவது போன்று நித்தமும் ஃபத்வா&amp;#39;வை மாற்றும் இவரை மக்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக!&lt;/div&gt; &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-7593773935262134740?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/7593773935262134740/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=7593773935262134740' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/7593773935262134740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/7593773935262134740'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_30.html' title='நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-8613600284243342565</id><published>2011-08-29T18:03:00.001+03:00</published><updated>2011-08-29T18:03:54.624+03:00</updated><title type='text'>திருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? பீஜே அன்றும்-இன்றும்.</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بسم الله الرحمن الرحيم&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font size="6"&gt;கு&lt;/font&gt;ர்&amp;#39;ஆனும்-ஹதீஸும் மட்டுமே மார்க்கம் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த குர்&amp;#39;ஆனுக்கும்- ஹதீசுக்கும் விளக்கம் தேவைப்பட்டால் நமது கருத்தை விட, நபி[ஸல்] அவர்களின் நிழலாக வாழ்ந்த சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது  தவ்ஹீத் அறிஞர்களில் பெரும்பாலோர் கருத்தாக உள்ளது. இவ்வாறு நபித்தோழர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கருத்துடையவர்களை வழிகேடர்கள் என்று விமர்சிக்கும் அறிஞர் பீஜே, அன்று திருக்குர்&amp;#39;ஆனை விளங்க நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும் என்ற கொள்கையில் இருந்துள்ளார் என்பதை கீழே படியுங்கள்;&lt;/strong&gt; &lt;/div&gt;  &lt;p&gt;&amp;#39;&amp;#39;முதலில் திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். ஏனெனில் திருமறையின் வசனங்களில் பெரும்பாலானவற்றிற்குத் திருமறையின் வேறு சில வசனங்களே தெளிவுரையாக அமைந்து விட்டிருக்கின்றன. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். ஏனெனில் பேரறிஞர் பெருந்தகை இமாம் ஷாஃபியீ அவர்கள் குறிப்பிடுவது போல் "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செய்த தீர்ப்புகள், சட்டங்கள் யாவுமே அவர்கள் தனது திருமறையில் திருக்குர்ஆனை அவர்களுக்கு அருளப்பட்டதற்கான காரணங்களைச் சொல்லும் போது அதனையே அவர்கள் முன் எழும் சட்டப்பிரசினைகளுக்கு அவர்களே விளக்கம் தரக் கடமைப்பட்டவர்கள் என்பதாகவும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான். &lt;span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;"(நபியே!) மக்களுக்கிடையில் (எழும் பிரசினைகளுக்கு) அல்லாஹ் உமக்கு அறிவித்தவாறு நீர் தீர்ப்பளிக்க வேண்டுமென்பதற்காக, சத்தியத்தைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாகவே நாம் தான் உமக்கு அருளினோம் (4:105) (இந்த வேதத்திலிருந்து) மக்களுக்குச் சிறுக சிறுக அருளப் படுபவற்றிற்கு நீர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே உமக்கு நாம் இந்த நினைவூட்டும் வேதத்தை அருளினோம் (உமது விளக்கத்தின் மூலம் அதனை) அவர்கள் சிந்தித்து அறிந்து கொள்வார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;இதைத்தான், நபிக் நாயகம் (ஸல்) அவர்கள் "நான் திருக்குர்ஆனையும், அதனுடன் அதுபோன்ற (மதிப்பும் சிறப்பும் உடைய) வற்றையும் வழங்கப்பட்டிருக்கிறேன்" என்றார்கள். திருக்குர்ஆன் போன்றது என்பதற்கு, "திருக்குர்ஆனின் விளக்கமாக அமைந்து விட்ட நபிகள்(ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் என்றே அனைவரும் விளக்கம் தந்துள்ளனர். அதுவும் இறைவன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் தான் எனினும், திருக்குர்ஆன் ஓதி உணரப்பட வேண்டிய ஒன்றாகவும், அதனுடைய ஒரு காற்புள்ளி உட்படப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகவும், அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்குகள் குர்ஆன் அளவுக்கு சொல்லுக்கு சொல் பாதுகாக்கப்பட்டதில்லை. எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுடையவைதான் எனத் தெரிய வரும்போது பின்பற்றப்பட்டாக வேண்டியவையாகவும் திகழ்கின்றன.&lt;/p&gt;  &lt;p&gt;மொத்தத்தில் திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை பெற முயல்வோர் திருக்குர்ஆனின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு மூலமுமே பெற வேண்டும். அவ்வாறு அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது "முஆது(ரழி) அவர்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று, இஜ்திஹாது என்ற சுயநிர்ணய ஆற்றல் மூலம் தெளிவுரை பெற முயல வேண்டம்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#000000"&gt;திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இருபத்தி மூன்றாண்டு காலத்தில் அதனுடன் ஒட்டி உறவாடி, அதன் வழியில் தமது அடிச்சுவடு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து, நடந்து குர்ஆன் விரும்பும் இலட்சிய சமுதாயதாய் உருவாகி நின்ற, நபிகள் நாயகம்(ஸல்)அவாகளின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும்.&lt;/font&gt; அவர்களிலும் குறிப்பாக&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#000000"&gt;நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு பின், அறநெறி வழுவா ஆட்சி நடத்திய நாற்பெரும் குடியரசு தலைவர்களான அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும்.&lt;/font&gt; எனினும் இப்னு மஸ்ஊது(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரும் கூட "இஸ்ரவேலர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்" என்ற நபிமார்களின் அனுமதிகேற்ப, இஸ்ரவேலர்களிடமிருந்து வாழையடி வாழையாக வந்த கருத்துகளைத் தமது திருமறைத் தெளிவுரைகளில் கலந்துவிட்டிருக்கின்றனர்.&lt;/p&gt;  &lt;p&gt;ஆயினும் அவற்றை, இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு ஒத்து வரும் போது அதற்கொரு சான்றாகக் கொள்ளலாமே தவிர, அதனையே தீர்ந்த முடிவாகவும், உறுதியாகவும் நம்பிட முடியாது.&lt;/p&gt; &lt;p&gt;இஸ்ரவேலர்களின் மூலம் அறிவிக்கப்படுபவை, அறிஞர்களால் மூன்று வகைகளாக பகுக்கப்பட்டிருக்கின்றன.&lt;/p&gt; &lt;p&gt;(1) குர்ஆன், நபிமொழி மூலம் அவை நம்பத்தகுந்தவை என்று நிரூபிக்கப்பட்டவை.&lt;/p&gt; &lt;p&gt;(2) குர்ஆன் நபிமொழி மூலம் நம்பத்தகாதவை என்று நிரூபிக்கபட்டவை.&lt;/p&gt; &lt;p&gt;(3) இந்த இரண்டு வகைகளிலும் சேராத கதைகள், இவைகளை நாம் உண்மை என்றும் கூறத்தேவையில்லை. பொய் என்றும் அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை நபிகள்(ஸல்) அவர்கள் அனுமதித்து இருப்பதால் எடுத்துச் சொல்வதில் தவறில்லை. எனினும், ஒன்றை நிரூபிக்கும் ஆதாரமாக அவற்றைப் பயன்படுத்த முடியாது.&lt;/p&gt;  &lt;p&gt;இவற்றில் பெரும்பாலான கதைகளில் எவ்வித மார்க்க நன்மையும் இல்லை. சுவையூட்டுவதாக தமது திருமறைத் தெளிவுரைகளில், இவற்றை எடுத்துச் சொல்வதின் மூலமே பெரும்பாலும் அவர்களின் தெளிவுரைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.&lt;/p&gt;  &lt;p&gt;(கஹ்ஃபு) குகை என்ற அத்தியாயத்தில் கூறப்படும் குகைவாசிகளின் பெயர்கள், அவர்களுடன் சென்ற நாயின் நிறம், அவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும், மூஸா(அலை) அவர்களிடமிருந்த கைத்தடி எந்த மரத்தில் ஆனது என்பதையும், இப்ாஹிம்(அலை) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லாஹ், உயிர்ப்பித்துக் காட்டிய நான்கு பறவைகள் எவை என்பதையும், அந்த நான்கு பறவைகளையும் அல்லாஹ் ஏன் தெரிவு செய்தான் என்பதற்குக் கட்டிவிடப்பட்ட கதைகளையும், மூஸா(அலை) அவர்களின் சமூகத்தவரில், ஒருவர் கொல்லப்பட, கொல்லப்பட்டவரை உயிர்ப்பிக்க ஒரு மாட்டை அறுத்து, அதன் உறுப்புகளில் ஒன்றால் அடித்ததும், அவர் உயிர் பெற்ற வரலாற்றில், எந்த உறுப்பில் கொல்லப்பட்டவன் அடிக்கப்பட்டான் என்பதையும், மூஸா(அலை) அல்லாஹ்விடம் உரையாடிய போது நின்று பேசிய மரம் எந்த மரம் என்பதையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டபடி &lt;font color="#000000"&gt;குர்ஆனுக்கு "குர்ஆன் மூலம், நபிமொழி மூலம், ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். இவர்களில் பெரும்பாலோர் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களிடம் மிக நெருங்கிப் பழகியவர்களும் அவர்களின் மாணவர்களுமாவார்கள்.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#000000"&gt;மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#000000"&gt;நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#000000"&gt;எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;பேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் தங்களின் திருமறைத் தெளிவுரைக்குத் தந்திருக்கின்ற முன்னுரையை உங்கள் முன் வைத்திருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#000000"&gt;அவர்கள் தந்துள்ள விளக்கங்களுக்கு உட்பட்டு திருமறைத் தெளிவுரையை "நஜாத்" மாத இதழில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம். &lt;/font&gt;வாசகர்கள் தொடர்ந்து அதனைப் படித்து வரும்போது "இன்ஷா அல்லாஹ்" திருமறையின் சரியான தெளிவுரையைப் பெறும் வாய்ப்பினை பெறுவார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பணியை அவனுக்காகவே துவக்கி அவனுக்காகவே முடித்து, அதற்கான நன்மையை மறுமையில் நமக்கு வழங்கிட அவனிடமே பிரார்த்திக்கின்றோம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.[ &lt;a title="View all posts in 1986 மே" href="http://annajaath.com/?cat=186" rel="category" target="_blank"&gt;&lt;strong&gt;1986 மே&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;,by அந்நஜாத்&lt;/strong&gt;] &lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;அன்பு சகோதரர்களே! மேலே நீங்கள் படித்த விளக்கம் என்பது, அந்நஜாத்தில் திருக்குர்&amp;#39;ஆன் விரிவுரை எழுதிய காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், திருக்குர்&amp;#39;ஆனுக்கு விரிவிரை எழுத தொடங்குவதற்கு முன்பாக பிரபல மேதை இமாம் இப்னு கஸீர் அவர்களின் முன்னுரையை பதிவு செய்து, இமாம் இப்னு கஸீர் அவர்கள் எந்த வழிமுறையை காட்டினார்களோ அந்த வழிமுறையில் நான் திருக்குர்&amp;#39;ஆனுக்கு விரிவுரை எழுத இருக்கிறேன் என்று அறிஞர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் கூறுகிறார்கள்.&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;மேற்கண்ட செய்தியின் மூலம் திருக்குர்&amp;#39;ஆன் விரிவுரை எழுத விரும்பும் எவராகினும் பேன வேண்டிய விதிமுறைகள்;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;ol&gt; &lt;li&gt;திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். &lt;/li&gt; &lt;li&gt;அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். &lt;/li&gt; &lt;li&gt;அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது &lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும்.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/li&gt; &lt;li&gt;அவர்களிலும் குறிப்பாக &lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும்.&lt;/font&gt;&lt;/strong&gt; &lt;/li&gt;  &lt;li&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/li&gt; &lt;/ol&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#000000"&gt;மேற்கண்ட ஐந்து வழிமுறைகளை &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;font color="#000000"&gt;பின்பற்றாமல் குர்&amp;#39;ஆனில் விளக்கம் இல்லை; நபிமொழியில் விளக்கம் இல்லை எனு கூறிக்கொண்டு, தனது சொந்த வியாக்கியானத்தை திணிக்கக் கூடாது என்றும், கீழ்கண்டவாறு இமாம் இப்னு கஸீர் அவர்களின் கருத்தை பதிவு செய்கிறார் அறிஞர் பீ.எஸ்.அலாவுதீன்.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்&lt;/font&gt;&lt;/strong&gt;.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;மேலே உள்ள விஷயங்களை காய்தல் உவத்தலின்றி படித்தால், குர்&amp;#39;ஆனை விளங்க குர்&amp;#39;ஆன் மட்டும் போதாது; நபிமொழி மட்டும் போதாது. சஹாபாக்களின் விளக்கம் வேண்டும், தாபியீன்களின் விளக்கம் வேண்டும் என்ற கருத்தை பீ.எஸ். அலாவுதீன் ஏற்றுள்ளார். பீ.எஸ். அலாவுதீனின்  இந்த விதிமுறையை பீஜேயும் ஒப்புக்கொண்டு அவர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அந்நஜாத்தில் இடம்பெற செய்துள்ளார். இதன் மூலம் பீஜேயும் அன்று குர்&amp;#39;ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதையும் தாண்டி தாபியீன்கள் கருத்தையும்  ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. &lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;இன்று மார்க்கத்தில் நமது கருத்தை விட சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்பவர்களை &amp;#39;வழிகேடர்கள்&amp;#39; &amp;#39;தடம் புரண்டவர்கள்&amp;#39; என்று விமர்சிக்கும் பீஜே, இவரது அண்ணனை வழிகேடர் என்று சொல்வாரா?  ஏன் அண்ணனின் கருத்தை வழிமொழிந்த பீஜே, தன்னைத் தானே &amp;#39;வழிகேடர்&amp;#39; என்று சொல்லிக் கொள்வரா? &lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;சிந்தியுங்கள் மக்களே! &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;குர்&amp;#39;ஆனுக்கு நபித்தோழர்கள் விளக்கத்தை ஏற்காமல் இவரது மனோஇச்சை விளக்கத்தை தினித்ததால் ஏற்பட்ட விளைவுகள்  பட்டியலிடப்படும் இன்ஷா அல்லாஹ்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-8613600284243342565?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/8613600284243342565/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=8613600284243342565' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/8613600284243342565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/8613600284243342565'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_29.html' title='திருக்குர்&apos; ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? பீஜே அன்றும்-இன்றும்.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-3671037255093914330</id><published>2011-08-29T16:55:00.000+03:00</published><updated>2011-08-30T10:42:44.301+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெருநாள்'/><title type='text'>இனிய பெருநாளே.... ஈகைத் திருநாளே...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B1HaffLT0vw/TIeVIWARnwI/AAAAAAAAA6s/u2ZpU28RWnE/s1600/eid-mubarak-18.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="451" ox="true" src="http://2.bp.blogspot.com/_B1HaffLT0vw/TIeVIWARnwI/AAAAAAAAA6s/u2ZpU28RWnE/s640/eid-mubarak-18.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அஸ்ஸலாமு அலைக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_8agbya="68" style="text-align: left;"&gt;புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், நாளை[31 -8 -2011 ] கொண்டாடவிருக்கும் சகோதர- சகோதரிகளே! &lt;/div&gt;&lt;br /&gt;உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt; 'ஈத் முபாரக்'&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-3671037255093914330?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/3671037255093914330/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=3671037255093914330' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/3671037255093914330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/3671037255093914330'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2010/09/blog-post_08.html' title='இனிய பெருநாளே.... ஈகைத் திருநாளே...!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B1HaffLT0vw/TIeVIWARnwI/AAAAAAAAA6s/u2ZpU28RWnE/s72-c/eid-mubarak-18.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-6117490984880743830</id><published>2011-08-28T17:24:00.001+03:00</published><updated>2011-08-28T17:24:38.696+03:00</updated><title type='text'>அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா? அமர்ந்தானா? பீஜே அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;div&gt;&lt;strong&gt;அந்நஜாத்தில் இடம்பெற்ற திருக்குர்&amp;#39;ஆன் விளக்கம் தொடரில், காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள்,  &amp;#39;அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று திருக்குர்&amp;#39;ஆன் வசனத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இது தவறு அர்ஷின் மீது &amp;#39;அமர்ந்தான்&amp;#39; என்பதுதான் சரியாகும் என்று தவ்ஹீத் மூத்த அறிஞர் மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ அவர்கள் சுட்டிக் காட்டியபோது அதை ஏற்க மறுத்து அறிஞர் பீஜே அளித்துள்ள பதில் பாரீர்;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;கேள்வி; இஸ்லாமியக் கொள்கை விளக்கம் என்ற பகுதியில் அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான் என்று போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமர்ந்தான் என்றே எழுதி இருக்க வேண்டும்.&lt;/div&gt; &lt;p&gt;மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ, துபை. ஜஹாங்கீர் சுல்தான், துபை.&lt;/p&gt; &lt;div&gt;பதில்; 'இஸ்தவா' என்று திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள சொல்லுக்கு P.S. அலாவுதீன் அவர்கள் 'அமைந்தான்' என்று மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றும் மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது உங்கள் கருத்து. 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'உட்காருதல்' என்று நேரடியாகப் பொருளில்லை. விரிவான பொருளைக் கொண்ட ஒரு வார்த்தை அது. உட்காருதல், நிலைபெறுதல், ஆதிக்கம் செலுத்தல் போன்ற பல பொருள்களுக்கு இடம் தரக் கூடிய ஒரு வார்த்தை. அதற்கு &lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;'அமர்ந்தான்' என்று பொருள் கொள்ளும் போது, அதன் விரிவான பொருள் சிதைக்கப்பட்டு, சுருங்கிய ஒரு பொருளைத் தரக் கூடியதாக அது ஆகின்றது.&lt;/font&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;அதனால் தான், அதற்கு நிகரான விரிந்த பொருள் கொண்ட அமைந்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. P.S. அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இது பற்றி நானும், அவர்களும் விவாதித்த பின்னர் தான் 'அமைந்தான்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.&lt;/font&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;'இஸ்தவா' என்பதற்கு நேரடியாக 'அமர்ந்தான்' என்று பொருள் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை&lt;/font&gt;&lt;/strong&gt;. 'இஸ்தவல் மாவு' என்று அரபியர்கள் பயன்படுத்தும் சொல்லுக்கு 'தண்ணீர் அமர்ந்தது' என்று பொருள் கொள்ளப்படுவதில்லை. 'இஸ்தவத் அலல்ஜுதிய்யி என்ற குர்ஆன் வசனத்திற்கு, அமர்ந்தது என்று அங்கே பொருள் கொள்ளப்படுவதில்லை. இந்த இடங்களிலும்…. மற்றும் ஏனைய இடங்களிலும் 'அமைந்தான்' என்றெ பொருள் கொள்ளப்பட வேண்டும்' என்பதற்குரிய ஆதாரங்களை எடுத்துச் சொன்னால் நாம் ஏற்கிறோம். 'அமைந்தான்' என்பது. 'அமர்ந்தான்' என்ற பொருள் உட்பட வேறு பல பொருள்களையும் உள்ளடக்கிய அதே தரத்தில் உள்ள சொல் தான். &lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;எனவே 'அமைந்தான்' என்பது சரியான மொழி பெயர்ப்பு என்றே நாம் கருதுகிறோம்&lt;/font&gt;&lt;/strong&gt;.[&lt;strong&gt;அந்நஜாத்: டிசம்பர், 1986 ] &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;மேற்கண்ட பதிலில் பீஜே, &amp;#39;அமர்ந்தான்&amp;#39; என்று மொழியாக்கம் செய்தால் அது விரிவான பொருளை சிதைக்கிறது. எனவே &amp;#39;அமைந்தான்&amp;#39; என்று மொழிபெயர்ப்பதுதான் சரி என்று சொல்லி, அன்று தனது  அண்ணனின் கூற்றுக்கு வக்காலத்து  வாங்கிய பீஜே, இன்றைக்கு &amp;#39;அமர்ந்தான்&amp;#39; என்று கூறுவதுதான் சரி என்று அந்தர் பல்டியடித்து ஃபத்வா வழங்கியுள்ளதை இணைப்பை கிளிக்  செய்து படியுங்கள்; &lt;a href="http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/arshil_amarnthan_enbathu_sariya/"&gt;http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/arshil_amarnthan_enbathu_sariya/&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;இந்த புதிய ஃபத்வாவில் &amp;#39;இஸ்தவா&amp;#39; என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்திற்கும் &amp;#39;அமர்ந்தான்&amp;#39;  என்றும் &amp;#39;அமர்தல்&amp;#39; என்றும் மொழிபெயர்த்துள்ள பீஜே, இறுதியாக &amp;#39;இவ்வாறு அர்த்தம் செய்யக்கூடாது  என்பவர்கள் இவ்வார்த்தைகளுக்கு  வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அந்த  விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணப்படியும்,  குர்&amp;#39;ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன&amp;#39; என்கிறார். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;அதாவது &amp;#39;இஸ்தவா&amp;#39; என்ற சொல்லுக்கு &amp;#39;அமர்ந்தான்&amp;#39; என்ற அர்த்தம் தவிர்த்து வேறு விளக்கங்கள் சரியல்ல என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.இதன் மூலம் காலஞ்சென்ற தனது அண்ணன் விளக்கம் தவறு என்பதையும், அண்ணனுக்கு வக்காலத்து வாங்கி அன்று அந்நஜாத்தில் &amp;#39;அமைந்தான்&amp;#39; என்பதுதான் சரி என்று தான் கூறியதும் குர்&amp;#39;ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தவறானது என்று ஒப்புக் கொள்கிறார். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;இதை இங்கே முன் வைப்பதற்கு காரணம் இவரது ஒரு மஸாயில் தவறு என்று பிறரால் சுட்டிக் காட்டப்பட்டால் ஏற்க மறுக்கும் இவரது மன முரண்டை  மக்கள் விளங்கிக் கொள்ளவும், இவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரமின்றி இவரே முரண்படுவதையும்   மக்கள் விளங்கிக் கொள்ளத்தான்.&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நேரத்துக்கு நேரம் இவருக்கு இவரே முரண்படும் இந்த    மனோஇச்சை வாதியை  பின்பற்றுபவர்கள் சிந்திப்பார்களா? &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-6117490984880743830?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/6117490984880743830/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=6117490984880743830' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/6117490984880743830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/6117490984880743830'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_28.html' title='அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா? அமர்ந்தானா? பீஜே அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-4539205905434324068</id><published>2011-08-26T13:20:00.001+03:00</published><updated>2011-08-26T16:32:32.986+03:00</updated><title type='text'>சகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family: Simplified Arabic;"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;முஸ்லிமல்லாத ஒருவர் தனது சகோதரி மகளை திருமணம் செய்திருந்த நிலையில் இஸ்லாத்தை&amp;nbsp;&amp;nbsp;தழுவினால் அந்த திருமண உறவின் நிலை என்ன என்ற கேள்விக்கு அன்று அறிஞர் பீஜே அளித்துள்ள பதிலை படியுங்கள்;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;ஐயம்&lt;/strong&gt; : தனது உடன் பிறந்த சகோதரி மகளை மனம் செய்த ஒரு மாற்று மத தம்பதியினர், முஸ்லிமாக மாறினால் அவர்களின் திருமண உறவு தொடருமா? முடியுமா?&lt;/div&gt;S.M. நாசர், தேங்கா பட்டிணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong closure_uid_c026a4="86"&gt;தெளிவு&lt;/strong&gt; : திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4 : 23 வசனத்தில் கூறும் போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. &lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது. உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும்&lt;/strong&gt;&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;"குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன்" என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும்.&lt;br /&gt;"மூமின்களே! நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்!" (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவும் போது சனிக் கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span closure_uid_c026a4="88" style="color: red;"&gt;இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும்&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;div&gt;அவர்கள் கடந்த காலங்களில் கணவன், மனைவியாக வாழ்ந்த தவறான உறவை அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் அந்தக் தவறு தொடர்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.[&lt;a href="http://annajaath.com/?cat=44" rel="category" title="View all posts in 1987 மார்ச்"&gt;&lt;span style="color: #333333;"&gt;&lt;strong&gt;1987 மார்ச்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color: #333333;"&gt;,&lt;/span&gt; அந்நஜாத்&lt;/strong&gt;].&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;பீஜே அவர்களின் மேற்கண்ட பதிலை கவனமாக&amp;nbsp;நீங்கள்&amp;nbsp; பார்த்தால்,&amp;nbsp;இஸ்லாத்தை&amp;nbsp;ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை&amp;nbsp;உடனடியாக&amp;nbsp;விவாகரத்து&amp;nbsp;செய்யவேண்டும் என்கிறார். இஸ்லாத்தை&amp;nbsp;தழுவும் ஒருவன் குர்'ஆனின் கட்டளையை ஏற்பதாக உறுதிமொழி அளித்தே இஸ்லாத்தில் இணைகிறான். எனவே குர்'ஆனின் கட்டளையான சகோதரி மகள் விசயத்தையும் அவன் ஏற்றே ஆகவேண்டும் என்கிறார். அது மட்டுமன்றி இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு இணைய விரும்புபவர்கள் மட்டும் தான் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக&amp;nbsp;&amp;nbsp;முன் வைக்கிறார் பீஜே. ஆனால் இன்று இதே விஷயத்தில் அவரது நிலை என்ன?&amp;nbsp;&amp;nbsp;இணைப்பை படியுங்கள்; &lt;a href="http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/sakothari_makalai_thirumanam_seythavar_islathil_sera_mutiyuma/"&gt;http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/sakothari_makalai_thirumanam_seythavar_islathil_sera_mutiyuma/&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;பீஜேயின் இந்த லேட்டஸ்ட் ஃபத்வாவில் இஸ்லாத்தில் ஒருவர் இணைவதற்கு அவர் மணந்திருந்த சகோதரி மகளை விவாகரத்து செய்து விட்டு வா என்று சொல்ல கூடாது என்கிறார். உண்மைதான். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் அவரை&amp;nbsp;&amp;nbsp;உடனடியாக தனது சகோதரி மகளை விவாகரத்து செய் என்று சொல்லக் கூடாது&amp;nbsp;என்றும், சிறிது காலம் மார்க்க உபதேசங்களை கேட்டு பின்பு அவராகவே விவாகரத்து&amp;nbsp;செய்ய&amp;nbsp;அவகாசம் அளிக்க&amp;nbsp;வேண்டும்&amp;nbsp;&amp;nbsp;என்கிறார்.&amp;nbsp; இஸ்லாத்தை&amp;nbsp;ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை&amp;nbsp;உடனடியாக&amp;nbsp;விவாகரத்து&amp;nbsp;செய்யவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று அவகாசம் அளிக்க வேண்டும் என்று சொல்லி தனக்குத் தானே முரண்படுகிறார்.&amp;nbsp;மேலும் இவரது இந்த நவீன ஃபத்வாவிற்கு அவர் என்ற சான்றையும் வைக்க வில்லை. முழுக்க முழுக்க இவரது சொந்த மனோஇச்சையன்றி&amp;nbsp;&amp;nbsp;வேறில்லை. இவரது கூற்றுப்படி இஸ்லாத்தை&amp;nbsp;&amp;nbsp;ஏற்ற&amp;nbsp;&amp;nbsp;ஒருவருக்கு அவகாசம் அளித்து அந்த அவகாச காலத்தில் தனக்கு அனுமதிக்கப்படாத அந்த அந்த மனைவியுடன்&amp;nbsp;&amp;nbsp;உடலுறவு கொண்டால் அதை ஆகுமானது என்று பீஜே கூறுவரா? இது ஒருபுறமிருக்க, இந்த விசயத்திற்கு மார்க்கம் தெளிவான வழியை காட்டியுள்ளது.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: yellow;"&gt;இப்னு உமர்[ரலி] அவர்கள் கூறினார்கள்;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: yellow;"&gt;ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுக்கு பத்து மனைவியர் இருந்தனர். அவர் இஸ்லாத்தை தழுவியபோது அவருடன் அவரது மனைவியரும் இஸ்லாத்தை தழுவினர். அப்போது நபி[ஸல்] அவர்கள் அவரிடம், 'அவர்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்தக் கொள்ளும்படி[யும்] மற்றவர்களை விவாகரத்து செய்யும்படி[யும்] கட்டளையிட்டார்கள். நூல்; திர்மிதீ, பைஹகீ.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாம் வைத்துள்ள மேற்கண்ட ஹதீஸில் இஸ்லாத்தை ஏற்ற ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுடன் அவரது பத்து மனைவியரும் இஸ்லாத்தை&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ஏற்ற நிலையிலும், அந்த&amp;nbsp;&amp;nbsp;சஹாபிக்கு நபியவர்கள் அவகாசம் அளிக்கவில்லை. நால்வரைத் தவிர மற்றவர்களை விவாகரத்து செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள் என்றால், இதிலிருந்து புரிவது என்ன? இஸ்லாத்தை ஏற்ற ஒருவர்,&amp;nbsp;&amp;nbsp;இஸ்லாத்திற்கு மாற்றமாக மனமுடித்திருந்தால் உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என்பதுதானே?&amp;nbsp;&amp;nbsp;சொல்ல முடியாது, இந்த ஹதீஸில் 'உடனடியாக'&amp;nbsp;விவாகரத்து செய்&amp;nbsp;என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள்&amp;nbsp;என்ற கருத்து உள்ளதா? என்று&amp;nbsp;&amp;nbsp;வார்த்தை&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;விளையாட்டை&amp;nbsp;பீஜே செய்தாலும்&amp;nbsp;&amp;nbsp;ஆச்சர்யமில்லை.&amp;nbsp;பீஜேயிக்கு&amp;nbsp;&amp;nbsp;ஹதீஸ்கள் முக்கியமல்ல. மாறாக அவரது&amp;nbsp;&amp;nbsp;நோக்கமெல்லாம்&amp;nbsp;முஸ்லிமல்லாதவர்கள் ஏற்கும் வகையில் சட்டங்களை&amp;nbsp;பூசி&amp;nbsp;மெழுகி சொல்வது தானே! &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-4539205905434324068?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/4539205905434324068/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=4539205905434324068' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4539205905434324068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4539205905434324068'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_26.html' title='சகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-289774948598361752</id><published>2011-08-23T17:30:00.001+03:00</published><updated>2011-08-23T17:30:32.665+03:00</updated><title type='text'>நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா!</title><content type='html'>&lt;div&gt;&lt;strong&gt; &lt;div&gt;&lt;strong&gt; &lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;&lt;font face="Simplified Arabic"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;அறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே  அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும்  அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீஜேயிக்கும்  தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே  பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்களில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று; &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;ul&gt; &lt;li&gt;நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "ரஸுலுல்லாஹ்" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே! குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? இதில் எது உண்மை?&lt;/li&gt; &lt;/ul&gt; &lt;p&gt;&lt;strong&gt;K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.&lt;/p&gt;  &lt;div&gt;எழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. &lt;u&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;strong&gt;அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/u&gt;.1987 மே,அந்நஜாத்&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;மேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு  எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது &amp;#39;முஹம்மது&amp;#39; என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின்  தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா? சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் &amp;#39;உம்மி நபி&amp;#39; என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்&amp;#39;ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன? நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே  தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி? இதோ விடை;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#0000cc" size="2"&gt;பராஉ(ரலி) அறிவித்தார். &lt;br&gt;&lt;br&gt;(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், &amp;#39;இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்&amp;quot; என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், &amp;#39;நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, &amp;#39;இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்&amp;#39; என்று எழுதுங்கள்&amp;quot; என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், &amp;#39;அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்&amp;quot; என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, &lt;strong&gt;&lt;u&gt;அலீ(ரலி) அவர்களிடம், &amp;#39; &amp;#39;இறைத்தூதர்&amp;#39; என்னும் சொல்லை அழித்து விடுங்கள்&amp;quot; என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), &amp;#39;அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்&amp;quot; என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், &amp;#39;அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்&amp;quot; என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். &lt;/u&gt;&lt;/strong&gt;பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, &amp;#39;உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்&amp;quot; என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், &amp;#39;ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)&amp;quot; என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]&lt;/font&gt;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;அலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;குறிப்பு&lt;/font&gt;; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார்  என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம். &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-289774948598361752?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/289774948598361752/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=289774948598361752' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/289774948598361752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/289774948598361752'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_23.html' title='நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் &apos;சூப்பர்&apos; ஃபத்வா!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-2054617887297296862</id><published>2011-08-22T17:26:00.001+03:00</published><updated>2011-08-22T17:26:28.201+03:00</updated><title type='text'>காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்!</title><content type='html'>&lt;div&gt;&lt;strong&gt; &lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;&lt;font face="Simplified Arabic"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;காயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு  வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே&amp;#39;யின் முதல் பரிமாணம்;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே?  – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.&lt;/div&gt; &lt;p&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது&lt;/font&gt;&lt;/strong&gt;. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [&lt;strong&gt;1986 அக்டோபர் அந்நஜாத்] &lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;மேற்கண்ட ஃபத்வாவில் காயிப் ஜனாஸா கூடும் என்பதற்கு திர்மிதி உள்ளிட்ட ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று கூறிய பீஜே, பின்னாளில்  காயிப் ஜனாஸா கூடாது என்ற சட்டத்தை அறிவித்தார். அப்படியாயின் கூடும் என்பதற்கு ஆதாரமாக இவர் வைத்த ஹதீஸ்களின் நிலை குறித்த இவரின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல் காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[?] படிக்க இங்கே கிளிக் செய்க; &lt;a href="http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kayip_janaasa_eppothu/"&gt;http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kayip_janaasa_eppothu/&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;முந்தைய ஃபத்வாவில், ஒருமாதம் கழித்து நபியவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் எனவே கூடும் என்றவர், பிந்தைய பத்வாவில்,  தொழுகை நடத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை கூடாது என்கிறார். இதிலாவது இவர் உறுதியாக உள்ளாரா என்றால் இல்லை. காயிப் ஜனாஸா விசயத்தில் இவர் [அதாவது இவரது கண்ணசைவில் செயல்படும் ஜமாஅத்] மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை படியுங்கள்;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;உணர்வு வார இதழில், [15;42 ] &amp;#39;&amp;#39;காயிப் ஜனாஸா தொழுகை&amp;#39; என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&amp;#39;&amp;#39;நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள்  அனைத்தும் நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி&lt;/font&gt;&lt;/strong&gt; தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.&lt;/div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;மேற்கண்ட செய்தியை கவனமாக  படியுங்கள். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணிற்கு இவரது ஜமாஅத், மீண்டும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளது. இந்த செய்திக்கும் பீஜேயிக்கும் சம்மந்தமில்லை  என்று கூறி தப்பிக்க முடியாது. ஏனெனில், &lt;font color="#ff0000"&gt;மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி&lt;/font&gt;&lt;/strong&gt; &lt;strong&gt; [மாநிலத் தலைவர் பீஜேயின் ஆலோசனையின் படி]   நடந்துள்ளது. &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;மேற்கண்ட விஷயங்களை மாச்சர்யமின்றி படித்தால், இவர் ஒரு மஸாயில் பிரச்சினையில் நாளுக்கொரு அவதாரம் எடுப்பவர் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள். &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-2054617887297296862?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/2054617887297296862/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=2054617887297296862' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/2054617887297296862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/2054617887297296862'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_22.html' title='காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே&apos;யின் மூன்று பரிமாணங்கள்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-3680174522253907634</id><published>2011-08-21T17:38:00.001+03:00</published><updated>2011-08-21T17:38:16.254+03:00</updated><title type='text'>நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;&lt;font face="Simplified Arabic"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;அறிஞர் பீஜே, நபியும்- ரசூலும் ஒன்றுதான் என்ற கொள்கையை இப்போது கொண்டிருக்கிறார். இதே அறிஞர் பீஜே நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று அன்று வழங்கிய ஃபத்வா&amp;#39;வை கீழே படியுங்கள்; &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள் எத்தனை? K.நதீம் அஹ்மது, ஆம்பூர்.&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார்&lt;/font&gt;&lt;/strong&gt;. எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்கை  கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும்.&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;-அந்நஜாத் &lt;/strong&gt;&lt;strong&gt;1986 ஆகஸ்ட்&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;மேற்கண்ட ஃபத்வா&amp;#39;வில் நபி வேறு; ரஸூல் வேறு என்று தெளிவாக குறிப்பிடுகிறார் பீஜே. மேலும் தனது இந்த தீர்ப்பு குர்&amp;#39;ஆனின் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் பீஜே கூறுவதை கீழ்கண்ட ஃபத்வா&amp;#39;வில் படியுங்கள்&lt;/u&gt;;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ரசூல், நபிக்கு உள்ள வேறுபாட்டைச் சென்ற இதழில் எழுதி இருந்தீர்கள்! அந்த விளக்கம் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப் பட்டதா?&lt;/div&gt; &lt;div&gt; &lt;p&gt;S.A. இப்னு அப்துல்லா, அம்மாபட்டினம்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;ஆமாம்! குர்ஆனிலிருந்து பெறப்பட்டதுதான்.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;"நாம் தவ்ராத்தை இறக்கியருளினோம். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அதைக் கொண்டு பல நபிமார்கள் தீர்ப்பு வழங்குவர்" (அல்குர்ஆன் 5:44)&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த இறைவசனம், "மூஸா" என்ற ரசூலுக்கு அருளப்பட்ட தவ்ராத்தை அடிப்படையாகக் கொண்டு, பல நபிமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்" என்று தெளிவாகின்றது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;-அந்நஜாத்1986 அக்டோபர் &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;u&gt;நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்றும் குர்&amp;#39;ஆன் அடிப்படையில் இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் தீர்ப்பளித்த பீஜே, இன்று நபியும் ரசூலும் ஒன்றே என்று வாதிடுவதை இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்&lt;/u&gt;; &lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;a href="http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/398/"&gt;http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/398/&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt; &lt;div&gt;&lt;strong&gt;அன்று நபி வேறு; ரஸூல் வேறு என்று ஃபத்வா வழங்கும் போதும் தனது கூற்றுக்கு குர்&amp;#39;ஆனை ஆதாரம் வைத்தார். இன்று அந்த &lt;font color="#ff0000"&gt;5:44&lt;/font&gt;வசனத்தின் அர்த்தம் மாறி விட்டதா? அல்லது அந்த வசனம் குர்&amp;#39;ஆனிலிருந்து மறைந்து விட்டதா? இப்போது நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று கூறுவதற்கும் வேறு பல குர்&amp;#39;ஆன் வசனங்களை ஆதாரமாக வைக்கிறார். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;இவர் சில சட்டங்களை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினால், &amp;#39;&amp;#39;சம்மந்தப்பட்ட இந்த ஹதீஸ் இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது; உடனே மாற்றிக் கொண்டேன் என்பார். ஆனால் இந்த நபி-ரஸூல் பிரச்சினையில் அன்றும் சரி, இன்றும் சரி  குர்&amp;#39;ஆன் வசனங்களை வைத்தே இரு வேறு முரண்பட்ட தீர்ப்பை வழங்குகிறார். அவ்வாறாயின் நபியும்-ரசூலும் ஒன்றுதான் என்று கூறும் இந்த வசனங்கள் கூட இவரது கவனத்திற்கு இப்போதுதான் வந்ததா? &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இதன் மூலம் ஒன்று தெளிவாக புலப்படுகிறது. இவர் அன்றும் இன்றும் தான் கொள்ளும் கருத்திற்கு ஏற்ப உள்ள வசனங்களை மட்டும் கையிலெடுத்து, கண்டபடி தீர்ப்பு வழங்கி, கண்ட நேரத்தில் மாற்றிக் கொள்பவர் என்பதற்கு இவரது இந்த நபி-ரஸூல் சட்ட முரண்பாடும் ஒரு சான்றாக திகழ்கிறது. சிந்திப்பவர்கள் இவரது முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.  &lt;/div&gt; &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-3680174522253907634?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/3680174522253907634/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=3680174522253907634' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/3680174522253907634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/3680174522253907634'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_21.html' title='நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-3020765260743316822</id><published>2011-08-19T14:35:00.001+03:00</published><updated>2011-08-21T16:13:01.686+03:00</updated><title type='text'>மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: x-small;"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-large;"&gt;ஆ&lt;/span&gt;ய்வு என்ற பெயரில் அவ்வப்போது மார்க்கத்தை மாற்றும் பீஜேயும் அவரது அபிமானிகளும் சமீபத்தில் கரண்டைக்கு கீழ் ஆடையணியலாம்&amp;nbsp;என்ற ஃபத்வாவை&amp;nbsp; வழங்கியிருந்தனர். &amp;nbsp;இதில் வேடிக்கை&amp;nbsp;&amp;nbsp;என்னவென்றால் கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது&amp;nbsp; என்பதற்கு அடுக்கடுக்கான ஹதீஸ் ஆதாரங்களை அவர்களே&amp;nbsp;அந்த ஆய்வில்&amp;nbsp;வைத்துள்ளார்கள்.&amp;nbsp;அவைகளில் சில; &lt;/div&gt;&lt;ol&gt;&lt;li&gt;ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :&lt;br /&gt;நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் &lt;span style="background-color: yellow; color: black;"&gt;கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள்.&lt;/span&gt; இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.நூல் : அஹ்மது(15389)&lt;/li&gt;&lt;li&gt;கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் &lt;span style="background-color: yellow; color: black;"&gt;கணுக்கால்கள் வரை அணிந்துகொள்.&lt;/span&gt; கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மது (22121)&lt;/li&gt;&lt;li&gt;உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் &lt;span style="background-color: yellow;"&gt;கணுக்கால்கள் வரை&lt;/span&gt; (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அபூதாவுத் (3562)&lt;/li&gt;&lt;li&gt;ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் &lt;span style="background-color: yellow;"&gt;கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை&lt;/span&gt; என்று கூறினார்கள்.நூல் : திர்மிதி (1705)&lt;/li&gt;&lt;li closure_uid_mpwc4k="71"&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :&lt;br /&gt;இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் &lt;span style="background-color: yellow;"&gt;அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்&lt;/span&gt;.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : அஹ்மது (7519)&lt;/li&gt;&lt;li closure_uid_mpwc4k="71"&gt;&lt;div closure_uid_mpwc4k="70"&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை &lt;span style="background-color: yellow; color: black;"&gt;&lt;strong&gt;இஸ்பால் &lt;/strong&gt;&lt;/span&gt;செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)நூல் : அபூதாவுத் (3562)&lt;/div&gt;&lt;div closure_uid_mpwc4k="72"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li closure_uid_mpwc4k="71"&gt;&lt;div closure_uid_mpwc4k="72"&gt;மேற்கண்ட ஹதீஸ்கள் மட்டுமன்றி இன்னும் இதுபோன்ற&amp;nbsp; சில ஹதீஸ்களையும் வைத்து விட்டு, கடைசியில் தங்களது வழக்கமான பாணியான வார்த்தை விளையாட்டை நடத்தியுள்ளார்கள். கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்று வரும் ஹதீஸ்களில் 'இஸ்பால்' செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர் என்று கூறிவிட்டு, &lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;span style="color: red;"&gt;கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. &lt;strong&gt;&lt;u&gt;கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும்&lt;/u&gt;&lt;/strong&gt;. கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;.என்று தீர்ப்பளித்துள்ளனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கவனமாக கவனிக்கக் வேண்டும். கணுக்கால் வரை ஆடையணிய அனுமதித்த நபி[ஸல்] அவர்கள், 'இஸ்பால்' செய்வதை விட்டும் அதாவது கணுக்காலுக்கு கீழே தரையை தொடும் அளவுக்கு ஆடையனிவதை எச்சரிக்கிறேன் என்று சொல்கிறார்கள்.&amp;nbsp; கணுக்கால் வரை என்று சட்டம் சொன்ன நபியவர்களுக்கு தரையை தொடாமல் ஆடையணிந்து கொள் என்று சொல்லத் தெரியாதா? இதிலிருந்து தெரிவது என்ன? கீழாடையின்&amp;nbsp;&amp;nbsp;அதிக பட்ச எல்லை என்பது கணுக்கால் வரை தானே? &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருவர் சொல்கிறார் தொண்டி எல்லையோடு நின்று கொள்; இதைவிட்டும் தாண்டுவதை நான் எச்சரிக்கிறேன் என்கிறார். இதிலிருந்து என்ன சட்டம் எடுக்க முடியும்? தொண்டி தான் இறுதி எல்லை அதை விட்டும் தாண்டக் கூடாது என்பதுதானே!ஆனால்&amp;nbsp;ஆய்வாளர்&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;பீஜேயின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உடனே ஒருவரிடம், ''தொண்டி எல்லையை தாண்டக்கூடாது&amp;nbsp;&amp;nbsp;என்பதின்&amp;nbsp;அர்த்தம்&amp;nbsp;&amp;nbsp;என்ன? என்று கேட்கிறார். அவரோ தொண்டி எல்லையை தாண்டுதல் என்றால் தொண்டிக்கு அடுத்த ஊரை நெருங்குவதாகும் என்கிறார். அப்படியானால் அந்த ஊரைத் தொடாமல் ஒரு&amp;nbsp;அடி&amp;nbsp;&amp;nbsp;முன்னால்&amp;nbsp;&amp;nbsp;நின்று கொள்வது தவறில்லை என்று பீஜே சட்டம் சொல்லி விட்டார் என்றால் 'தொண்டியை தாண்டாதே&amp;nbsp;&amp;nbsp;என்று கட்டளையிட்டதற்கு மதிப்புண்டா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலும், இவர்கள் அடிக்கடி மேடையில் மத்ஹபை குறித்து ஒன்று சொல்வார்கள். அதிகமாக சாப்பிட்டால் போதை தருவதை குறைவாக சாப்பிட்டால் ஹராம் இல்லை. அதாவது பத்துக் கிளாஸ் அடித்தால் தான் போதை ஏறும் என்றால், ஒன்பது கிளாஸ் அடிப்பது&amp;nbsp;&amp;nbsp;தவறில்லை என்று மத்ஹபு சட்டம் சொல்கிறது என்று கிண்டலடிப்பார்கள். அதே பாணியில் இவர்களின் இந்த தீர்ப்பு குறித்து சொல்வதாக இருந்தால், 'கரண்டைக்கு கீழ் ஆடையணிதல் என்பது தரையில் இழுபட்டால் ஹராம். தரையை தொட்டால் ஹராமில்லை' என்பதுதான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலும், இவர்கள் வைத்துள்ள அகராதிப் படி பார்த்தால்&amp;nbsp;&amp;nbsp;கூட 'இஸ்பால்' என்பது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்பதுதானே! ஆனால் இவர்களோ அதையும் &lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை&lt;/strong&gt;&lt;/span&gt;&amp;nbsp; என்று தீர்ப்பளிப்பது மனோ இச்சையின் வெளிப்பாடுதானே? தரையை தொடுவதற்கும், தரையில் இழுபடுவதற்கும் வேறுபாடு கூட விளங்க வில்லையா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கரண்டைக்கு கீழே ஆடையணிதல் நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல், பெருமைக்குரிய செயல், அல்லாஹ்&amp;nbsp;விரும்பாத&amp;nbsp;செயல் என்றெல்லாம் தெளிவாக இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக தரையில் இழுபடாமல் ஆடை அணிந்தால் தவறில்லை என்று ஃ பத்வா வழங்கும் இவர்களை சமுதாயம் என்று அடையாளம் காணப் போகிறது? &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதெல்லாம் சரி! தொழுகைக்கு 'டவுசர்' போதும்; மற்ற நேரங்களில் தரையை தொடும் அளவுக்கு ஆடையணியனுமா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;-எண்ணம்; சகோதரர் பக்ருதீன். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;எழுத்து; முகவைஅப்பாஸ்.&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-3020765260743316822?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/3020765260743316822/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=3020765260743316822' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/3020765260743316822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/3020765260743316822'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_19.html' title='மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-4962858968907361592</id><published>2011-08-17T20:58:00.001+03:00</published><updated>2011-08-17T20:58:59.614+03:00</updated><title type='text'>பெண்கள் ஜியாரத் செய்யலாமா? பீஜே அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;h2 style="TEXT-ALIGN: center"&gt;&lt;font size="2"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;br&gt;&lt;/font&gt;&lt;/h2&gt; &lt;h2&gt;&lt;font size="2"&gt;பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? என்றால் செய்யக் கூடாது என்று அறிஞர் பீஜே உட்பட அவர் தரப்பு ஆதரவாளர்கள் பல காலமாக எழுத்திலும் பேச்சிலும் செய்துவந்ததை அனைவரும் அறிவோம். எந்த அளவுக்கென்றால் இறந்தவர்கள்  கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்யலாம் என்று சொல்பவர்களை &amp;#39;பறேலவிகள்&amp;#39; என்று கடுமையாக அன்று அந்நஜாத்தில்  விமர்சித்தார் அறிஞர் பீஜே. ஆனால் இன்று ஆய்வு என்ற பெயரில் பெண்கள் ஜியாரத் கூடும் என்ற ஃபத்வாவை வழங்கி இவரே &amp;#39;பரேலவி&amp;#39;யாக காட்சி தருகிறார். பெண்கள் கப்ர் ஜியாரத் கூடும் என்பதற்கு இவர் வைத்துள்ள ஆதாரம்;&lt;/font&gt;&lt;/h2&gt;  &lt;div&gt;&lt;strong&gt;1 &lt;/strong&gt;.&lt;strong&gt;&lt;font color="#333399"&gt;ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:&lt;/font&gt;&lt;/strong&gt;  &lt;p&gt;&lt;span style="COLOR: #333399"&gt;&lt;strong&gt;&lt;span style="COLOR: #ff0000"&gt;&lt;font color="#3333ff"&gt;நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்ரித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்ரிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்" என்று சொல்" என்றார்கள்.&lt;br&gt; &lt;/font&gt;&lt;/span&gt;(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்ரிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங் களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)&lt;br&gt; நூல் முஸ்­லிம் 1774&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;div style="FLOAT: right; MARGIN-LEFT: 10px"&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;p&gt;&lt;u&gt;இறந்தவர் கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய இன்று பீஜே ஆதாரமாக காட்டும் மேற்கண்ட ஹதீஸ் குறித்து அந்நஜாத்தில் 1987 மே மாதம் செய்த  விமர்சனம் பாரீர்;&lt;/u&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;"இறந்தவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். "மூமின்களாகிய கபுருவாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் நம்மில் முன் சென்றவர்களுக்கும் இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும்". (என்ற பொருள் கொண்ட வார்த்தைகளை) ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : முஸ்லிம், நஸயீ&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;இது பெண்கள் ஜியாரத்தை ஆதரிப்பவர்களின் இரண்டாவது ஆதாரம். இதில் அவர்களின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை எவரும் உணரலாம். ஏனெனினல் &lt;font color="#ff0000"&gt;"கபுரை ஜியாரத்து செய்யும் போது நான் என்ன ஓத வேண்டும்" என்று ஆயிஷா(ரழி) கேட்கவில்லை. மாறாக கபுராளிகளுக்காக (இறந்தவர்களுக்காக) நான் என்ன கூற வேண்டும் என்று தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த துஆவை வீட்டிலிருந்து கொண்டே இறந்தவர்களுக்காக நாம் ஒதலாம். கபுருக்கு சென்று ஜியாரத்து செய்வது பற்றி இதில் குறிப்பிடப்படவே இல்லை .&lt;/font&gt; மேலும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் நீண்ட ஹதீஸின் இறுதிப் பகுதியாகும். அதன் முன் பகுதிகளையும் நாம் கவனித்தால் பெண்கள் ஜியாரத்து கூடாது என்ற முடிவுக்கே வரமுடியும். அந்த முற்பகுதியைப் பார்ப்போம்:&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;என் இல்லத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கி இருக்கும் போது தங்கள் மேலங்கியைக் களைந்து, செருப்பைக் கழற்றி, காலருக்கே வைத்து பூ, தங்கள் படுக்கையின் மீது ஒருக்களித்துப் படுத்தார்கள். அவர்கள் தீடிரென மேலங்கிளை அணிந்து கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள். நானும் முக்காடிட்டுக் கொண்டு உடலை மறைத்துக் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டைத் தொடர்ந்தேன். "பகீஃ" என்ற கபரஸ்தானுக்கு வந்தார்கள். அவர்களுக்காக துஆச் செய்தார்கள்.&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;அவர்கள் திரும்பும் போது நானும் திரும்பினேன், அவர்கள் வேகமாக நடக்க நான் (அதைவிட ) வேகமாக வந்தேன். (எப்படியோ) அவர்களுக்கு முன்பே வீடு வந்து ஒருக்களித்துப் படுத்தேன். உடன் அவர்களும் வந்தனர். என்னைக் கண்ட அவர்கள் "ஆயிஷா! ஏன் உனக்கு மூச்சிரைக்கிறது?" என்று கேட்டார்கள்'. (அதாவது வேகமாக விரைந்து வந்ததால் ஆயிஷா(ரழி) மூச்சு இறைக்கப்படுத்திருந்தார்கள்)&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;நான், ஒன்றுமில்லை என்று கூறினேன். காரணத்தை நீ கூறாவிட்டால் அல்லாஹ் எனக்கு அறிவிப்பான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நடந்ததைக் கூறினேன். உடனே எனக்கு வேதனை ஏற்படும் விதமாக என் நெஞ்சில் அறைந்தார்கள், பிறகு தான் கபரஸ்தானுக்குச் சென்ற காரணத்தைப் பின்வருமாறு கூறினார்கள். ஜிப்ரில்(அலை) அவர்கள் வந்து "பகீஃ" கபரஸ்தானில் அடங்கப்பட்டவர்களுக்காக அங்கே வந்து பாவமன்னிப்புக் கோரும் படி உன் இறைவன் கட்டளையிட்டான் என்று கூறினார்கள். (அதனால் அங்கே சென்று அவர்களுக்காக மன்னிப்புக் கோரினேன்)&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;"அவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று கேட்டேன்.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;"முமீன்களாகிய கபுர்வாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் . நம்மில் முன் செல்பவர்களுக்கும், இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும் என்ற பொருள் கொண்ட வார்த்தையைச் சொல்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;இந்த ஹதீஸின் முற்பகுதியை (எதிர்த்தரப்பினர் அதைக் குறிப்பிட மாட்டார்கள்) க்கவனித்தால் பெண்கள் ஜியாரத் கூடாது என்று கருதத்தான் ஆதாரமுள்ளது. அன்னை ஆயிஷா(ரழி) நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் சென்று விட்டு, அவர்களுக்குத் தெரியாமலே விரைந்து வந்து ஒன்றும் நடவாதது போல் இருந்து விடப் பார்க்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்ட போதும் "ஒன்றுமில்லை" என்றே பதில் கூறுகிறார்கள். இதிலிருந்தே பெண்கள் கப்ருகளுக்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நன்கு தெரியவரும். நடந்ததைக் கூறியதும் நெஞ்சில் வேதனை ஏற்படும் அளவுக்கு அறைகிறார்கள் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;strong&gt;இந்த ஹதீஸிலும் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்பதற்கு நேரடியான ஆதாரமும் இல்லை. சுற்றி வளைத்துக் கொண்டாவது அதற்கு ஆதாரம் உண்டா என்றால் அதுவுமில்லை. மாறாக கூடாது" என்று கருதத்தான் அதில் இடம் உண்டு&lt;/strong&gt;.&lt;/font&gt;&lt;font color="#000000"&gt;என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே இன்று அதை மறந்து அதே ஹதீஸை பெண்கள் ஜியாரத்துக்கு  ஆதாரமாக காட்டுகிறார் என்றால் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுங்கள். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;font color="#000099"&gt;பீஜேயின் ஆதாரம் 2&lt;/font&gt;&lt;/strong&gt; ;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;font color="#000099"&gt;நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர் : புரைதா(ரழி) நூல் : முஸ்லிம்&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;u&gt;மேற்கண்ட ஹதீஸை குறித்து அன்று பீஜே செய்த விமர்சனம் பாரீர்&lt;/u&gt;;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;பெண்களுக்கு ஜியாரத்து செய்வதை தடுக்கப்பட்டு தெளிவான பல ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இவர்களின் இந்த வாதத்தில் நியாயமிருக்கும். ஆனால் தடை செய்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றை பார்ப்போம்.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;"நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை 'லஃனத்' செய்தனர்.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;இது நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி. இந்த நபிமொழியை இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்), இமாம் திர்மிதீ, இமாம் இப்னுமாஜா ஆகிய மூவரும் மூன்று வழிகளில் அறிவிக்கின்றனர். அபுஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஹஸ்ஸான்(ரழி) ஆகிய மூன்று சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்றர். இந்த மூன்று ஹதீஸ்களையும் மேற்கூறிய மூன்று இமாம்களும் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;மேலும் இமாம் நஸயீ, இமாம் இப்னு ஹிப்பான் இருவரும், இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாகவும், அபூஹுரைரா(ரழி) அவர்கள் மூலமாகவும் இந்த நபி மொழியை அறிவிக்கின்றனர்.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;இமாம் அபூதாவுது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாக இதை அறிவிக்கின்றனர்.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;இத்தனை வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் நாம் மேலே எடுத்துக் காட்டிய ஹதீஸ்&lt;/strong&gt;.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;இந்த ஹதீஸில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாமல் பெண்கள் ஜியாரத் லஃனத்துக்கு உரியது. அதுவும் அல்லாஹ்வின் திருத்தூதரின் லஃனத்துக்கு உரியது என்பது தெளிவாக்கப்படுகிறது. -[அந்நஜாத்&lt;/strong&gt; &lt;strong&gt;1987 மே]&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபியவர்கள் சபித்தார்கள் என்ற ஹதீஸ் இருப்பதால், &lt;font color="#000099"&gt;&lt;strong&gt;நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். &lt;/strong&gt;&lt;/font&gt;&lt;font color="#000000"&gt;&lt;strong&gt;என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு ஜியாரத்துக்கான  பொது அனுமதியாக கருத  முடியாது என்று அன்று சொன்ன  பீஜே, இன்று அந்த ஹதீஸை பலவீனம் என்கிறார். &lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;font color="#000000"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR: #ff0000"&gt;&lt;strong&gt;கப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹீரைரா ர­லி அவர்கள் அறிவித்த செய்தி திர்மிதியில் 976 ல் இடம் பெற்றுள்ளது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் &lt;span style="COLOR: #000000"&gt;&lt;strong&gt;அம்ரு பின் அபீ ஸலமா&lt;/strong&gt;&lt;/span&gt; என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் தீர்பளித்திருக்கிறார்கள்.  &lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;&lt;/font&gt;&lt;font color="#009900"&gt;&lt;strong&gt;என்று கூறி  பெண்களுக்கு கப்ர் ஜியாரத் கூடும் என்கிறார். அன்று&lt;/strong&gt; &lt;strong&gt;வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று சொன்னவர், இன்று தனது நிலைப்பாட்டிற்காக அந்த ஹதீஸ் பலவீனமானதாக கூறுகிறார். இப்படி ஒவ்வொரு மஸாயில் பிரச்சினையிலும் நாளுக்கொரு முரண்பாட்டை கடைபிடிக்கும் இவரை மக்களே புரிந்து கொள்ளுங்கள். &lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-4962858968907361592?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/4962858968907361592/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=4962858968907361592' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4962858968907361592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4962858968907361592'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_17.html' title='பெண்கள் ஜியாரத் செய்யலாமா? பீஜே அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-7654819316403418995</id><published>2011-08-16T19:19:00.001+03:00</published><updated>2011-08-16T19:19:46.697+03:00</updated><title type='text'>'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா? பீஜே அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;br&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;திருக்குர்&amp;#39;ஆன் மொழிபெயர்ப்புகளில் பீஜே மொழிபெயர்ப்பு நீங்கலாக மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் &amp;#39;மக்கீ&amp;#39; அல்லது &amp;#39;மதனீ&amp;#39; என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு குறிப்பிடப்படுவது சரியா? என்ற கேள்விக்கு அந்நஜாத் இதழில் அறிஞர் பீஜே அன்று சொன்ன பதில் உங்கள் பார்வைக்கு; &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;'யாராக இருந்தாலும் ஆதாரம் கேளுங்கள்' என்று எழுதி இருந்தீர்கள்! குர்ஆனில் மக்கீ, மதனீ என்று கூறுவதற்கு ஆதாரம் உண்டா? &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;-மவ்லவி A.R. முஹம்மது அஸ்அது, அம்மாபட்டினம்&lt;/strong&gt;.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இதில் என்ன ஆதாரம் கேட்கிறீர்கள்? மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது என்று பொருள் மதனீ என்றால் மதீனா வாழ்வில் இறங்கியது என்று பொருள். மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா? அவை எங்கே இறங்கின என்ற சரித்திரக் குறிப்பை உணர்த்துவதற்கு அப்படிக் கூறுகிறோம்.[&lt;strong&gt;&lt;font color="#3333ff"&gt;1987&lt;/font&gt; &lt;font color="#3333ff"&gt;மே&lt;/font&gt;,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!  அந்நஜாத்&lt;/strong&gt;]&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;மேற்கண்ட அறிஞர் பீஜேயின்  பதிலை நிதானமாக  படித்தால், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் &amp;#39;மக்கீ&amp;#39; அல்லது &amp;#39;மதனீ&amp;#39; என்று குறிப்பிடுவது தவறு அல்ல என்றும், அதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றும் கூறியதோடு,  மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா? என்று அறிவுப்பூர்வமாக வாதம் வைத்த அறிஞர் பீஜே, இன்று &amp;#39;மக்கீ&amp;#39; அல்லது &amp;#39;மதனீ&amp;#39; என்று குறிப்பிடுவது தவறு என்கிறார். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;&amp;#39;&amp;#39;எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்கு தெளிவான ஆதாரங்கள்  இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரங்கள்  எதுவுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை  மதீனாவில் அருளப்பட்டவை  என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது&amp;#39;&lt;/font&gt; என்கிறார். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நன்றாக கவனிக்க வேண்டும் &amp;#39;மக்கீ&amp;#39; அல்லது &amp;#39;மதனீ&amp;#39;  என்று குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றவர், இன்று தெளிவான ஆதாரம்  வேண்டும் என்கிறார். அன்று சரியாக தெரிந்ததை  மாற்ற இன்று இவர் எந்த ஆதாரத்தை கண்டு விட்டார்? ஏனிந்த முரண்பாடு? எல்லாம் மனோ இச்சையின் வெளிப்பாடு.  &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-7654819316403418995?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/7654819316403418995/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=7654819316403418995' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/7654819316403418995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/7654819316403418995'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_16.html' title='&apos;மக்கீ&apos; அல்லது &apos;மதனீ&apos; என்று குறிப்பிடலாமா? பீஜே அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-8933574808996205933</id><published>2011-08-16T16:03:00.001+03:00</published><updated>2011-08-16T16:00:01.334+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்ர்போர்'/><title type='text'>எட்டுத்திக்கும் 'ஏகத்துவ' வெற்றி முரசம் ஒலித்திட வித்திட்ட பத்ர் யுத்தம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_dpoxl3="92"&gt;&lt;strong&gt;புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த- வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக&lt;/strong&gt;!&lt;/div&gt;&lt;div closure_uid_dpoxl3="92"&gt;அல்லாஹ்வின் திருத்தூதர்[ஸல்] அவர்கள், மக்காவில் ஏகத்துவக்கொள்கையை எடுத்தியம்பியபோது அதை ஏற்றுக்கொள்ளாத மக்கத்து இணைவைப்பாளர்கள் அருமை நபி[ஸல்] அவர்களுக்கும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் பல்வேறு கடுமையான துன்பங்களை தந்தனர். ஓரிறைக்கொள்கையை ஏற்ற ஒரே காரணத்திற்காக பல சஹாபாக்கள் உயிர்களையும் பறித்தனர் பாவிகள். ஒருகட்டத்தில் தங்களது ஈமானை பாதுகாக்கும் நோக்கில் அபிசீனியாவிற்கு சகாபாக்கள் சிலரும், பின்னால் நபி[ஸல்] அவர்கள் தலைமையில் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்யும் நிலை ஏற்பட்டது. மதீனா வந்த பின்னும் எப்படியேனும் முஹம்மதையும் அவரது தோழர்களையும் ஒழிக்கவேண்டும் என்று அதற்கான தருணம் பார்த்துக்கொண்டிருந்தனர் மக்கத்து குறைஷிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் மக்கத்து குறைஷிகளின் பொருட்கள் அடங்கிய வாகனக்கூட்டத்தை அபூசுப்யான்[ரலி] அவர்கள், [அபூ சுப்யான்[ரலி] அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை] சிரியாவிலிருந்து மதீனாவை அடுத்துள்ள பத்ர் மார்க்கமாக மக்காவை நோக்கி வழிநடத்தி சென்று கொண்டிருந்தார்கள். இந்த செய்தி நபி[ஸல்] அவர்களுக்கு எட்டியவுடன், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக நம்முடைய சொத்து பத்துக்களை இழந்து நாடு துறக்கும் நிலைக்கு ஆளாக்கிய குறைஷிகள் இந்த செல்வங்களும் கிடைக்கப்பெற்றால் இன்னும் வலிமை பெற்று இஸ்லாத்திற்கு எதிராக களம் காண்பார்கள். எனவே இந்த வாகன கூட்டத்தை வழிமறிக்கவேண்டும் என்ற ரீதியில் நபித்தோழர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள். நபியவர்களின் இந்த ஆலோசனையை அறிந்துகொண்ட அபூசுப்யான்[ரலி] அவர்கள், முஹம்மதும் அவரது தோழர்களும் உங்களது வணிகபொருட்களை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளனர். எனவே உங்களின் பொருட்களை பாதுகாக்க படை திரட்டி வாருங்கள் என்று ழம்ழம் இப்னு அல் கிபாரி என்பவன் மூலமாக குறைஷிகளுக்கு தூது அனுப்பிவிட்டு, தனது பயணத்தின் பாதையை மாற்றி பத்திரமாக பொருட்களுடன் மக்கா வந்து சேர்ந்தார். [இப்னு ஹிஷாம்]&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் குறைஷிகள் படை மக்காவிலிருந்து கிளம்பி பத்ர் அருகே நெருங்கிவிட்டிருந்தனர். இதையறிந்த அபூசுப்யான்[ரலி] அவர்கள், தானும், உங்களது பொருட்களும் பத்திரமாக மக்கா வந்தடைந்து விட்டோம். எனவே உடனடியாக திரும்பி வாருங்கள் என்று குறைஷிகூட்டத்திற்கு அபூசுப்யான்[ரலி] அவர்கள் தகவல் அனுப்பினார். சில கோத்திரத்தார் அபூசுப்யான்[ரலி] அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மக்கா திரும்ப எஞ்சிய படைகளுடன் அபூஜஹல் மறுத்து பிடிவாதமாக பத்ரை வந்தடைந்தான்.[இப்னு ஹிஷாம்]&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம் அபூசுப்யானின் வாகன கூட்டத்தை முற்றுகையிட ஆயத்தமாகிக் கொண்டிருந்த நபி[ஸல்] அவர்களுக்கு, குறைஷிகளின் படை மதினாவை நோக்கி பத்ரில் மைய்யம் கொண்டுள்ள தகவல் கிடைக்கிறது. அபூசுப்யான் மக்காவை சென்றடைந்த தகவல் நபி[ஸல்] அவர்கள் அறியவில்லை. எனவே இப்போது வாகனக்கூட்டத்தை முற்றுகைஇடுவதா? அல்லது குறைஷிகளை எதிர்த்து போர் புரிவதா? என்ற இரு நிலைமைகள் பற்றி நபி[ஸல்] அவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள். அப்போது அபூபக்கர்[ரலி], உமர்[ரலி] போன்ற பெரும்பாலான நபித்தோழர்கள் போர் செய்வதையே வலியுறுத்தினார்கள்.[முஸ்லிம்]&lt;/div&gt;&lt;div closure_uid_dpoxl3="92" style="text-align: left;"&gt;மேலும் அல்லாஹ்,&lt;br /&gt;&lt;strong&gt;وَإِذْ يَعِدُكُمُ اللّهُ إِحْدَى الطَّائِفَتِيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللّهُ أَن يُحِقَّ الحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ&lt;br /&gt;(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.&lt;/strong&gt; (8:7)&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வசனம் மூலமாக இரண்டில் ஒன்றை அது எதுவாக இருந்தாலும் வெற்றி உண்டு. எனினும் அல்லாஹ் காபிர்களை வேரறுக்கவே நாடுகிறான் என்ற வசனம் தெளிவாக்குகிறது. இறுதியாக போர் செய்யும் முடிவுக்கு வந்து நபி[ஸல்] அவர்களின் படை பத்ரில் மைய்யம் கொள்கிறது. அன்று இரவில் நபி[ஸல்] அவர்களுக்காக அமைக்கப்பட கூடாரத்தில் நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் மனம் உருகி பிரார்த்தித்தார்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;&lt;/div&gt;&lt;div closure_uid_dpoxl3="92" style="text-align: left;"&gt;&lt;strong&gt;&amp;nbsp;நபி(ஸல்) அவர்கள் பத்ருப்போரின்போது தம் கூடாரமென்றில் இருந்தபடி, '(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப் போவதில்லை' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, 'போதும்! இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, 'இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்' எனும் (திருக்குர்ஆன் 54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.&lt;/strong&gt; [புஹாரி எண் 4877 ]&lt;br /&gt;&lt;br /&gt;இறை நிராகரிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நபியவர்களுக்கு புது தெம்பை தந்தது. அதை அதிகரிக்கும் வகையில் சகாபாக்களின் ஒத்துழைப்பும் இருந்தது.&lt;/div&gt;&lt;div closure_uid_dpoxl3="92" style="text-align: left;"&gt;மிக்தாத் இப்னு அஸ்வத் -ரலி - அவர்கள் கூறினார்கள்:) &lt;/div&gt;&lt;div closure_uid_dpoxl3="92" style="text-align: left;"&gt;&lt;strong&gt;நான், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், '(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், 'நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்" என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது.&lt;/strong&gt; [புஹாரி எண் 3952 ]&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக போரின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் தரப்பில் அதிகபட்சமாக 319 வீரர்களும், குறைஷிகள் தரப்பில் ஆயிரம் பேர்களும் இருந்தனர்.[முஸ்லிம்]&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;அல்லாஹ்வின் உதவிகள்&lt;/span&gt;&lt;/strong&gt;;&lt;/div&gt;&lt;ul&gt;&lt;li&gt;போருக்கு முன்பாக சகாபாக்களை அமைதிப்படுத்தும் வகையில் தூக்கத்தையும்-மழையையும்வழங்கி அருளியது.&lt;/li&gt;&lt;li&gt;அணியணியாக திரளும் ஆயிரம் வானவர்களை ஜிப்ரீல்[அலை] அவர்கள் தலைமையில் அனுப்பி உதவியது.&lt;/li&gt;&lt;/ul&gt;இறுதியாக ரமலான் பிறை 17 அன்று நடந்த போரில் முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் ஷகீதானார்கள். காபிர்கள் தரப்பில் 70 நபர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியை தந்தான். அபூஜஹல் உள்ளிட்ட முக்கிய குறைஷி தலைவர்கள் அனைவரும் இதில் கொல்லப்பட்டனர். இதில் அபூஜஹல், முஆத், முஅவ்வித் என்ற இரு இளைஞர்களால் இழிவாக கொல்லப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;இந்த பத்ர் போரில் பெறவேண்டிய படிப்பினைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இறை நிராகரிப்பாளர்கள் வசதி வாய்ப்புகளோடும்- வலிமையோடும் இருந்தாலும் அவர்களுக்கு இம்மையிலும் இழிவுண்டு. மறுமையிலும் மகத்தான வேதனையுண்டு.&lt;/li&gt;&lt;li&gt;இஸ்லாத்தைகாக்க சிறிய படைகிளம்பினாலும், பென்னம் பெரிய படையை அது இறையருளால் வெல்லும். &lt;/li&gt;&lt;li&gt;சிலர் கூறுவது போன்று, எதிரியின் எண்ணிக்கையில் பாதியளவு இருந்தாலே போர் கடமை என்பது தவறாகும். ஏனெனில், இந்த போரில் எதிரியின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி நபர்களை கொண்டே போர் தொடுத்து அதில் வெற்றியும் பெறப்பட்டுள்ளது. இந்த போர் மட்டுமல்ல நபி[ஸல்] அவர்களின் எந்த போரிலும் எதிரிகளின் தலையை எண்ணி பின்பு போருக்கு சென்றதில்லை. எனவே எண்ணிக்கை என்று சொல்லி முஸ்லிம்களிடமிருந்து போர் சிந்தனையை அகற்றுபவர்களின் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;முறையான வாகனமும்-வலுவான ஆயுதமும் இன்றி, குறைவான எண்ணிக்கையில் இருந்த போதும் நிறைவான இறையச்சத்தால் வெற்றிவாகை சூடிய அந்த மாவீரர்களின் வழிமுறையில், 'இஸ்லாத்தின் லட்சியம் காக்கும் நிலை வருமாயின்,எங்களின் இன்னுயிரையும் இரையாக்குவோம்' என்ற சிந்தனை நம் உள்ளத்தில் ஆழமாக பதியவேண்டும். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-8933574808996205933?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/8933574808996205933/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=8933574808996205933' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/8933574808996205933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/8933574808996205933'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2009/09/blog-post.html' title='எட்டுத்திக்கும் &apos;ஏகத்துவ&apos; வெற்றி முரசம் ஒலித்திட வித்திட்ட பத்ர் யுத்தம்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-5853322871029175738</id><published>2011-08-15T17:33:00.001+03:00</published><updated>2011-08-15T17:33:08.475+03:00</updated><title type='text'>நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? பீஜே அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;br&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு அந்நஜாத் செப்டம்பர் 1986 இதழில் அறிஞர் பீஜே அவர்கள் அளித்த பதில்;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா? &lt;/div&gt; &lt;div&gt;M. சேகு இஸ்மாயில் , தொண்டி.&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="#ff0000"&gt;நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது.&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், "அங்கே சூனியம் நீக்கப்படும்" என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும்? பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள்! அது தான் நாம் செய்ய வேண்டியது.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மைதான் என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று மறுக்கிறார். பார்க்க; &lt;a href="http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/"&gt;http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதற்கு ஆதாரமாக அன்று அவர் ஏற்றுக்கொண்ட புகாரி உள்ளிட்ட ஹதீஸ்கள் இன்று பலவீனமாகி விட்டதால் மறுக்கிறாரா என்றால் இல்லை. அந்த  ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப் பூர்வமனவைதான் என்று இன்றும் சொல்கிறார். பிறகு மறுப்பதற்கான முகாந்திரம் என்ன? இந்த ஹதீஸ்கள்  எல்லாம் குர்&amp;#39;ஆனோடு மோதுகிறது என்கிறார். 1986 ல் குர்&amp;#39;ஆனோடு மோதாத ஹதீஸ்கள், 2002 ல் &amp;#39;பிரேக்&amp;#39; பிடிக்காமல் குர்&amp;#39;ஆனோடு மோதி விட்டதா?  மேலும் குர்&amp;#39;ஆனோடு நபிமொழி ஒரு காலத்திலும் மோதாது என்று இவரே வழங்கியுள்ள ஃபத்வாவை படிக்க;&lt;a href="http://mugavai-abbas.blogspot.com/2011/08/blog-post_14.html"&gt;http://mugavai-abbas.blogspot.com/2011/08/blog-post_14.html&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;இப்படி மார்க்கத்தை இஷ்டத்திற்கு வளைக்கும் இவரது செயலுக்கு ஒரே ஆதாரம் வழக்கம் போல மனோஇச்சை தானே. சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள். &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-5853322871029175738?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/5853322871029175738/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=5853322871029175738' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/5853322871029175738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/5853322871029175738'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_15.html' title='நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? பீஜே அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-1618925451838327195</id><published>2011-08-14T16:59:00.001+03:00</published><updated>2011-08-14T16:59:59.904+03:00</updated><title type='text'>திருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா? பீஜே; அன்றும்-இன்றும்!</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt; &lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;br&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;திருக்குர்&amp;#39;ஆனோடு ஹதீஸ் ஒரு காலத்திலும் முரண்படாது என்று அறிஞர் பீஜே அன்று சொன்னது;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; குர்ஆன் வசனங்கள் ஸஹீஹான ஹதீஸ்களோடு சில நேரங்களில் முரண்படுகிறதே! உதாரணத்திற்கு "இறந்தவர்களை நீங்கள் செவியேற்கச் செய்ய முடியாது", "கப்ரில் உள்ளவர்களை கேட்க வைப்பவராக நீர் இல்லை" என்ற குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்தில் எதிரிகளின் சடலங்களைப் பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு அவர்களை நோக்கி "உங்களிறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா?", என்று கூறிய போது உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இறந்தவர்களுடன் பேசுகிறீர்களே" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "அவர்கள் இப்போது கேட்கிறார்கள்" என்று கூறினர். இங்கே ஆயத்தும் ஹதீதும் முரண்படுகிறதல்லவா?&lt;/div&gt;  &lt;p&gt;O.P. அப்துல் மஜீது, சென்னை .&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;u&gt;அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று ஒரு காலத்திலும் முரண்படாது. மேலோட்டமாகப் பார்த்தால் சிலருக்கு அப்படித் தோன்றலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால், குர்ஆன் வசனத்தை விளக்கம் செய்யக் கூடியதாகவே ஹதீஸ் அமைந்திருக்கும்&lt;/u&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;. முதலில் நீங்கள் குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம். "அல்லாஹ், தான் நாடியவர்களுக்குக் கேட்கச் செய்பவராக இல்லை" (அல்குர்ஆன்)&lt;/p&gt;  &lt;div&gt;இதுதான் அந்தக் குர்ஆன் வசனம். இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் நாடியவர்களுக்குக் கேட்க செய்கிறான்" என்று குறிப்பிடுவதன் மூலம் இயற்கையாக அவர்களால் செவியுற முடியாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நாடினால் செவியேற்கச் செய்வான் என்பதை உணர முடிகின்றது. அதற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்கள் கூறிய சொல் அமைந்துள்ளது. "அவர்கள் இப்போது நான் சொல்வதைச் செவியேற்கிறார்கள" என்ற சொல்லை, நீங்கள் உற்று நோக்குங்கள்! 'இப்போது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் எப்போதும் அவர்களால் செவியுற முடியாது, என்பதை விளங்கலாம். அந்தக் காபிர்கள் கப்ரில் வேதனையை மேலும் அதிகமாக்குவது இறைவனின் விருப்பமாக இருக்கலாம். இதை நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். நீங்கள் அணிந்துள்ள செருப்பு உங்கள் பேச்சைக் கேட்காது. ஆனால், அல்லாஹ் நாடினால் அதையும் செவியுறச் செய்ய முடியும் அல்லவா? ஒரு சந்தர்ப்பத்தில் "அல்லாஹ் தன் நாட்டப்படி செருப்பைச் செவியுறச் செய்கிறான்" என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து அந்த செருப்பு எப்போதும் நீங்கள் சொல்வதை செவியேற்றுக் கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பத்ரு நிகழ்ச்சி அது போன்ற ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அல்லாஹ் நாடினால், எது, எதையும் கேட்க இயலாமல் இருக்கின்றதோ அதனையும் சில நேரங்களில் கேட்கச் செய்து தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றான். இங்கே முரண்பாடு எதுவுமில்லை. விளக்கமாகத்தான் அமைந்துள்ளது&lt;/div&gt;  &lt;div&gt;[&lt;strong&gt;மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்&lt;/strong&gt;&lt;a title="Posts by அந்நஜாத்" href="http://annajaath.com/?author=2" target="_blank"&gt;அந்நஜாத்&lt;/a&gt; &lt;u&gt;&lt;font color="#0000ff"&gt;செப்டம்பர்&lt;/font&gt;&lt;/u&gt;,&lt;a title="View all posts in 1986 செப்டம்பர்" href="http://annajaath.com/?category_name=1986-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d" rel="category" target="_blank"&gt;1986 செப்டம்பர்&lt;/a&gt;,&lt;a title="View all posts in ஐயமும்! தெளிவும்!!" href="http://annajaath.com/?category_name=%e0%ae%90%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d" rel="category" target="_blank"&gt;ஐயமும்! தெளிவும்!!&lt;/a&gt;] &lt;/div&gt;  &lt;div&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று இன்று மட்டுமல்ல ஒரு காலத்திலும் முரண்படாது என்று அன்று ஆணித்தரமாக முழங்கிய அறிஞர், குர்&amp;#39;ஆனோடு நேரடியாக மோதுவது போன்ற ஹதீஸுக்கு விளக்கமளித்து குர்&amp;#39;ஆணுடன் நபிமொழி ஒரு காலத்திலும் முரண்படாது என்று நிலைநாட்டியவர்,  இன்று என்ன சொல்கிறார்?&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;u&gt;&amp;#39;&amp;#39;மிகச்சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்&amp;#39;ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி[ஸல்] அவர்கள் இதை கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறார்&lt;/u&gt;&lt;/font&gt;. &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;ஏனிந்த மாற்றம்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம்? &amp;#39;குர்&amp;#39;ஆணுடன்  மோதுவது போன்ற கருத்துடைய ஹதீஸ் வந்தால் அது நான் சொல்லியதல்ல அதை புறக்கணியுங்கள் என்று நபியவர்கள் சொன்ன ஹதீஸை கண்டதால் வந்த மாற்றமா? இல்லை சகோதரர்களே! மனோ இச்சையால் வந்த மாற்றம் மார்க்கத்தை வளைக்குமாறு இந்த அறிஞரை தூண்டியுள்ளது. சிந்திப்பவர்கள் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-1618925451838327195?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/1618925451838327195/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=1618925451838327195' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/1618925451838327195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/1618925451838327195'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_14.html' title='திருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா? பீஜே; அன்றும்-இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-1184089373930554049</id><published>2011-08-13T15:05:00.002+03:00</published><updated>2011-08-15T15:35:32.548+03:00</updated><title type='text'>இந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div closure_uid_812vx6="83" closure_uid_pq7q1t="91"&gt;&lt;div closure_uid_ed3c62="69"&gt;&lt;div closure_uid_nly5nt="81"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;இ&lt;/span&gt;ன்னும் இரு தினங்களில் இந்தியாவின் 65 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது . சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் படு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில்,சுதந்திர தினத்தை முன்னிட்டு சில முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த மாதிரி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது சரியா என்றால், இல்லை என்பதுதான் சரியாகும். முஸ்லிம்களை பொறுத்தவரையில் கொண்டாடக்கூடிய திருநாள்கள் இரண்டுமட்டுமே!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: 130%;"&gt;1 . ஈகைத்திருநாள்.&lt;br /&gt;2 .தியாகத்திருநாள்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;div closure_uid_pq7q1t="104"&gt;இவையல்லாத எந்த ஒரு நாளையும் நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியதாகவோ, வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டதாகவோ ஹதீஸ்களில் காணமுடியாது. அவ்வளவு ஏன்! இதே சுதந்திரம் சம்மந்தப்பட்டதுதான் மக்கா வெற்றி. மக்காவிலிருந்து முஷ்ரிக்கீன்களின் தொல்லை காரணமாக மதீனா வந்த நபி[ஸல்] அவர்கள், சில ஆண்டுக்களில் மக்காவை நோக்கி படையுடன் புறப்பட்டு சென்று கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி மக்காவை, தன் சொந்த மண்ணை முஷ்ரிக்கீன்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தார்களே! அந்த புனித நகரம் சுதந்திரம் பெற்ற நாளை நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியது உண்டா? இல்லையே! நாட்டை நேசிப்பதை காட்டுவதற்காக சுதந்திரதினத்தை கொண்டாடுகிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு முஸ்லிம் முதன்முதலில் நேசிக்கவேன்டியது புனித பூமியான மக்கா அல்லவா? அப்படியாயின் மக்கா வெற்றி நாளை கொண்டாடாதது ஏன்? நாட்டை நேசிப்பது என்பது வெறுமனே வாழ்த்துகளை கூறுவதோ, அல்லது அன்றைய தினம் கிடைக்கும் விடுமுறையை அனுபவிப்பதோ, அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுதந்திரப்போராட்ட தியாகிகளான[?] கூத்த்தாடிகளின் நிகழ்ச்சிகளை ரசிப்பதோ அல்ல. மாறாக நாட்டை நேசிப்பது என்பது நாட்டிற்கு ஆபத்தென்றால் நாட்டை காப்பதில், நாட்டை சீரழிக்கும் தீமைகளை நாட்டிலிருந்து களைவதில் உறுதியாக முன்வருவதுதான் உண்மையான நேசமாகும்.அடுத்து இந்தியாவில் சுதந்திரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும்- இஸ்லாம் வழங்கும் சுதந்திரத்தையும் பார்ப்போம்.&lt;/div&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்தியக்கொடியில் மூவர்ணம் இருக்கும். அதாவது பச்சை-வெள்ளை-ஆரஞ்சு. இந்த கலர்கள் மும்மதத்தை குறிக்கும் என்று சிலர் கூற கேட்டதுண்டு. அதாவது பச்சை முஸ்லிம்களையும், வெள்ளை கிறிஸ்தவர்களையும், ஆரஞ்சு[காவி] இந்துக்களையும் குறிக்கும் என்று! இப்படி கொடியில் மும்மதமும் சமம் என்று காட்ட முற்படுபவர்கள் மும்மதத்தினரும் சமமான சுதந்திரத்துடன்தான் வாழ்கிறார்களா என்பதை கவனிக்க தவறிவிட்டனர்.&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முதலாவது இந்து மதத்தை எடுத்துக்கொள்வோம். இந்து மதத்தை சார்ந்த ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டவர்களாக-தீண்டத்தகாதவர்களாக கருதுவதை பார்க்கிறோம். இவ்வாறு பிறப்பின் அடிப்படையில் தனது மதத்தை சார்ந்தவர்களையே பேதம் பார்க்கும் இந்த செயல் பாமரர்கள் மட்டுமன்றி படித்தவர்கள்- உயர் பதவி வகித்தவர்களிடம் கூட இருந்ததை நாம் கடந்த கால நிகழ்வுகளில் காணமுடியும். மத்திய அமைச்சராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒருவர், காந்தியின் சிலையை திறந்துவைத்தார். இவர் திறந்துவைத்ததால் அந்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக ஒரு கூட்டம் கருதி கங்கை நீரை கொண்டுவந்து சிலையை கழுவியதாக நாம் அறிந்துள்ளோம். அவ்வளவு ஏன் ? தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும்- உயர்பதவிகளிலும் உயர்வான நிலையை அடைந்துவிட்டாலும், இன்னும் சமத்துவபுரங்கள் என்ற பெயரிலும், சேரி என்ற பெயரிலும் இவர்களை சமூகம் ஒதுக்கித்தானே வைத்துள்ளது. இதில் எங்கே வாழ்கிறது சுதந்திரம்?&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்போது இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரம் பாரீர்;&lt;br /&gt;&lt;br /&gt;'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள ) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.[புஹாரி எண் 30 ]&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எந்த வித உரிமையும் இல்லாத அடிமையை நபித்தோழர் அபூதர்[ரலி] அவர்கள் திட்டியதற்காக, அபூதர்[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் கண்டிக்கிறார்கள். அன்றிலிருந்து அந்த அடிமையை தனது சகோதரன் போல பாவித்து தான் அணியும் ஆடை போன்றே தனது அடிமைக்கும் அணிவித்து மகிழும் அளவுக்கு அபூதர்[ரலி] அவர்களை மாற்றியது எது இஸ்லாம் அல்லவா? மனிதனுக்கு மத்தியில் ஏற்ற தாழ்வை நீக்கியது இஸ்லாமிய சுதந்திரமல்லவா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக கருப்பு நிற ஹபஷி அடிமையாக இருந்த பிலால்[ரலி] அவர்களை தனது காரியதரிசியாக-தோழராக- தொழுகைக்கு அழைக்கும் அழைப்பாளராக ஆக்கி, அங்கும் வர்ண பேதத்தை ஒழித்த நபி[ஸல்] அவர்கள் ஒரு முன்மாதிரியல்லவா?&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அடுத்து கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிரார்களா? என்றால், சுதந்திரமாக அவர்கள் இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நியாயம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியார் தனது மூன்று பிள்ளைகளுடன் உயிரோடு இந்துத்துவாக்களால் கொளுத்தப்பட்டார். கொளுத்தியவனுக்கு 'தேச பக்தர்' என்று நற்சான்று அளித்தார் அன்றைய துணைப்பிரதமர். இன்றுவரை இந்த அநீதிக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளதா?&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மும்பை-கோவை குண்டுவெடிப்பு குற்றங்களை செய்தார்கள் என்று முஸ்லிம்கள் சிலருக்கு தண்டனை கூட விதிக்கப்பட்டது. வரவேற்கிறோம். ஆனால், அதே மும்பை- கோவையில் முஸ்லிம்களை கருவறுத்த சங்க்பரிவார கும்பல் ஜாலியாக நடமாடுகிறதே இதுதான் இந்திய சுதந்திரம். குஜராத்தில் கோத்ரா ரயிலை எரித்தார்கள் என்ற குற்றச்சாட்டை கூறி பல நூறு முஸ்லிம்களை பொடாவில் தள்ளியது குஜராத் அரசு. அதே குஜராத்தில் சங்க்பரிவார கும்பலால் கற்பழிக்கப்பட்ட, உயிரோடு கொளுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்பட்டதா? இல்லையே! மாறாக பெயருக்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த சிலரையும் சமீபத்தில் கோர்ட் விடுதலை செய்கிறது. ஆக பட்டபகலில் பலபேர் சாட்சியாக முஸ்லிமை ஒருவன் கொன்றால் அவன் ஜாலியாக நடமாடலாம். அவனயோ சட்டம் ஒன்றும் செய்யாது இதுதானே இந்திய சுதந்திரம்! இப்போது நீதி விஷயத்தில் இஸ்லாமிய சுதந்திரத்தை பாருங்கள்;&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம் 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று (பதிலுக்கு) கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்தவற்றைத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி) 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள்.[நூல்;புஹாரி]&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த செய்தியை நன்றாக பாருங்கள்; அடித்தவர் ஒரு முஸ்லிம் , அடிவாங்கியவர் ஒரு யூதர். வழக்கு நபி[ஸல்] அவர்களிடம் வந்தபோது, தன்னை உயர்த்திக்கூறி தானே யூதனை முஸ்லீம் அறைந்தார் என்று முஸ்லிமுக்கு நபியவர்கள் 'சப்போர்ட்' செய்யவில்லை. மாறாக யூதர் எந்த மூஸா நபியை சிறந்தவர் என்று சொன்னாரோ, அதே மூஸா நபியைவிட நான் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள் என்று தனது தோழருக்கு அதாவது முஸ்லிமுக்கு அறிவுரை வழங்கினார்கள் என்றால் இஸ்லாம், நீதி விசயத்தில் நீதியை மட்டுமே பார்க்குமேயன்றி சாதியை பார்க்காது இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_812vx6="97"&gt;காந்தி சொன்னார், ஒரு பெண் நள்ளிரவில் தன்னந்தனியாக சுதந்திரமாக நடமாடும் நாளே உண்மையான சுதந்திர நாள் என்று! இன்று நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கணக்கிலடங்குமா? கிரிமினல்கள்தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்றால் சட்டத்தை நிலை நாட்டும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரில் சிலரும்-ராணுவத்தில் சிலரும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதை பார்க்கும்போது, எங்கே வாழ்கிறது சுதந்திரம்? நபி[ஸல்] காலத்தில் வழிப்பறி பற்றி புகார் கூறப்பட்டபோது வழிப்பறி செய்பவர்களுக்கு மாறுகால் மாறுகை வாங்கப்படும் என்ற தண்டனையை அறிவித்துவிட்டு நபி[ஸல்]சொன்னார்கள்; ஹீரா எனும் இடத்திலிருந்து கஃபா வரை ஒரு பெண் தன்னந்தனியாக பயணித்து அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் சென்றுவருவதை பார்பீர்கள் என்றார்கள்.[புஹாரி] அந்த நிலையை உருவாக்கியும் காட்டினார்கள். இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.&lt;/div&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அட! இதையெல்லாம் விடுங்கள். சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக பிரதமரும்-முதல் அமைச்சரும் கொடியேற்ற முடிகிறதா? தமிழகத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் முதல்வர் கொடியேற்றுகிறார் எனில், சுதந்திரத்தை புரிந்து கொள்ளலாம். குவைத் போன்ற அரபு நாடுகள் சிலவற்றில் சுதந்திரதினம் கொண்டாடுகிறார்கள். இங்கு எந்த அடுக்கு பாதுகாப்பும் இல்லை எந்த பயமும் இல்லாமல் கொண்டாடுகிறார்கள். எனவே மக்களின் நிம்மதியான பயமற்ற வாழ்க்கை உறுதி செய்யப்பட்டு, அனைத்து மதத்தவரும் சமமாக பாவிக்கப்பட்டு, அனைவருக்கும் சமநீதி வழங்கப்படும் நாளே சுதந்திரதினம். அந்த நாளை எதிர்நோக்கி இறைவனிடம் கையேந்துவோம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-1184089373930554049?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/1184089373930554049/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=1184089373930554049' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/1184089373930554049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/1184089373930554049'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_13.html' title='இந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-4703972657489384116</id><published>2011-08-12T17:33:00.001+03:00</published><updated>2011-08-12T17:33:26.669+03:00</updated><title type='text'>தொடை மறைக்க வேண்டிய பகுதியா..? பீஜே அன்றும் இன்றும்!</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-hvylK9zLitw/TkU5tuv0yYI/AAAAAAAABY8/VwX-9j4G09s/s1600/trowser-706670.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-hvylK9zLitw/TkU5tuv0yYI/AAAAAAAABY8/VwX-9j4G09s/s320/trowser-706670.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5639977566156933506" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/strong&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#000099"&gt;2005 ஆம் ஆண்டு &amp;#39;தொடை தெரிய டவுசர் போட்டு தொழலாம்&amp;#39; என்ற ஃபத்வாவை வழங்கி புரட்சி செய்த மவ்லவி பீஜே அவர்கள், தொடையை மறைப்பது குறித்து i987 ஜூன் மாதம் அந்நஜாத் இதழில் அபூ  முஹம்மத் என்ற பெயரில் &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;a href="http://annajaath.com/?p=263" rel="bookmark"&gt;&lt;strong&gt;&lt;font color="#000099"&gt;இஸ்லாத்தில் புறத்தோற்றம் -6 &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;font color="#000099"&gt; என்ற தொடரில் எழுதியவை உங்கள் பார்வைக்கு;&lt;/font&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;p align="center"&gt;&lt;strong&gt;மறைக்கப்பட வேண்டியவை&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;"ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்" என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.&lt;/p&gt; &lt;p&gt;"உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;அறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது&lt;/p&gt; &lt;p&gt;தனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.&lt;/p&gt;  &lt;p&gt;குறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் "அலியே! உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே!" என்று நபி(ஸல்) கூறினார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;அறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா&lt;/p&gt; &lt;p&gt;"மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;அறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்&lt;/p&gt; &lt;p&gt;இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. &lt;strong&gt;&lt;u&gt;எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;இவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.&lt;/p&gt; &lt;p&gt;"அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம்? என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் "உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்!" என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "(ஆம்! வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;அறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)&lt;/p&gt; &lt;p&gt;நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா&lt;/p&gt; &lt;p&gt;இதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும்.&lt;/p&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும் மறைக்கப்பட்ட வேண்டியவையே என்று அன்று ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக சொன்ன அறிஞர் பீஜே,  அன்று அவர் சொன்னதற்கு மாற்றமாக இன்று அந்தர் பல்டியடித்து தொடை தெரிய தொழலாம் என்று ஃபத்வா வழங்குகிறார். முன்பு எழுதியவை எல்லாம் மாயமாய் மறைந்து விடும் என்று எண்ணி விட்டாரா? இப்படி நாம் கேட்டவுடன் அன்று சரியென தெரிந்த பல விஷயங்களை இன்று நாம் ஆதாரம் கிடைத்தவுடன் மாற்றியுள்ளோம். அது போலத்தான் இதுவும் என்று பீஜெயோ அவரது அபிமானிகளோ சொல்ல முன்வருவார்களானால், இன்று தொடை தெரிய தொழலாம் என்பதற்கு எந்த ஹதீஸ்களை ஆதாரமாக பீஜே காட்டுகிறாரோ அதே ஹதீஸ்களை அன்றே அவர் ஆய்வு செய்து, கீழ்கண்டவாறு இப்படி கூறுகிறார்&lt;/strong&gt;;    &lt;p&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;strong&gt;&amp;#39;&amp;#39;தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், தொடை தெரிந்ததாக வரும்  ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்&lt;/strong&gt;&lt;/font&gt;. என்கிறார்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;இன்று தொடை மறைக்கப் படவேண்டிய பகுதியல்ல என்பதற்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்களை பற்றி மேற்கண்ட அதே  தொடரில் பீஜே எழுதியுள்ளதை படியுங்கள்&lt;/strong&gt;;&lt;/p&gt; &lt;p&gt;ஒரு சில அறிஞர்கள் "இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது" என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;1) "கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்"&lt;/p&gt; &lt;p&gt;அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்&lt;/p&gt; &lt;p&gt;2) "நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்"&lt;/p&gt; &lt;p&gt;அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.&lt;/p&gt; &lt;p&gt;3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் "உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்திரத்துடன் வருகிறார்" என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;அறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்&lt;/p&gt; &lt;p&gt;4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே! (இது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா?&lt;/p&gt;  &lt;p&gt;அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்&lt;/p&gt; &lt;p&gt;(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)&lt;/p&gt; &lt;p&gt;&lt;u&gt;இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் "தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை" என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.&lt;/u&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;u&gt;தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்&lt;/u&gt;.&lt;/p&gt; &lt;p&gt;அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது 'கைபர்' போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.&lt;/p&gt; &lt;p&gt;இரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;மூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத்துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;நான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.&lt;/p&gt;  &lt;p&gt;நம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். "நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்" என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;ஃபத்வா விசயத்தில் மனோஇச்சைப்படி அவ்வப்போது மாற்றி மார்க்கத்தை வளைப்பவர் இந்த பீஜே என்பதற்கு இந்த &amp;#39;தொடை&amp;#39; விஷயம் தெளிவான விடையாக உள்ளது. சிந்திப்பவர்கள் தெளிவு பெறுவார்கள் இன்ஷா அல்லாஹ்&lt;/strong&gt;. &lt;/p&gt;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-4703972657489384116?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/4703972657489384116/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=4703972657489384116' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4703972657489384116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/4703972657489384116'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_12.html' title='தொடை மறைக்க வேண்டிய பகுதியா..? பீஜே அன்றும் இன்றும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-hvylK9zLitw/TkU5tuv0yYI/AAAAAAAABY8/VwX-9j4G09s/s72-c/trowser-706670.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-1062446695911336368</id><published>2011-08-02T19:45:00.001+03:00</published><updated>2011-08-02T19:45:53.049+03:00</updated><title type='text'>இறையச்சத்தின் அடித்தளமே நோன்பு!</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;br&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;அல்லாஹ்வின் அருள் நிறைந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்த ரமலானில் நோன்பு நோற்கவேண்டும் என்று அறிந்துவைத்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த நோன்பின் தாத்பரியத்தையும்- சட்டங்களையும் அறியாதவர்களாகவும், இன்னும் சிலர் பேணுதல் என்ற பெயரில் இந்த நோன்பை சிரமமானதாக மாற்றிக்கொள்வதையும் பார்க்கிறோம். எனவே, அப்படிப்பட்டவர்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கம் வரையப்பட்டுள்ளது .&lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது என்று நம்மவர்களில் சிலரிடம் கேட்டால், ஏழைகளின் பசியை வசதி படைத்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் கடமையாக்கப்பட்டது என்பார்கள். ஒரு பாடகர் கூட, &amp;#39;மண் வீட்டின் பசியை மாளிகைகள் உணர்ந்து மனிதாபிமானம் கொள்ள போதிப்பது நோன்பு&amp;#39; என்று பாடுவார். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனெனில், ஏழைகளின் பசியை வசதிபடைத்தவர்கள் உணர்வதுதான் நோன்பின் நோக்கம் என்றால், பணக்காரர்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வல்ல இறைவன் கூறுகின்றான்;&lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்.&lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;[அல்-குர்ஆன்2:185 ]&lt;br&gt;&lt;br&gt;&lt;/strong&gt;இந்த வசனத்தில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில் ஏழைகள்-பணக்காரர்கள் என்ற வேறுபாடு கிடையாது அனைவர் மீதும் கடமை. சரி! வேறு என்னதான் காரணம்?&lt;br&gt; &lt;br&gt;அல்லாஹ் கூறுகின்றான்;&lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.[அல்-குர்ஆன் 2:183 ]&lt;br&gt; &lt;br&gt;&lt;/strong&gt;இந்த வசனத்தில் நோன்பு கடமையாக்கப்பதின் நோக்கம் நாம் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதுதான் என்பது தெளிவாக புரிகிறது. சரி! மற்ற அமல்களில் வராத இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும். எப்படியெனில், &lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN: left"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;ஒருவன் தொழுகையாளியா-ஜகாத் கொடுப்பவனா-ஹஜ் செய்தவனா என்று நாம் வெளிப்படையாக அறியமுடியும். ஆனால் நோன்பை பொறுத்தவரையில், ஒருவன் நோன்பு நோற்காமலேயே நான் நோன்பாளி என்று கூறினால் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. எனவே இறைவனுக்கு அஞ்சுபவன் மட்டுமே நோன்பு பிடிப்பான். &lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN: left"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;மேலும் நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்கிறானே  அதுதான் இறையச்சம்! தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறும் இறையச்சம்தானே!&lt;br&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;அடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம்! இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா? எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; &lt;strong&gt;விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று&lt;/strong&gt;. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா? எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும் இன்ஷா அல்லாஹ். அத்தகைய இறையச்சத்தை இந்த வருட நோன்பின் மூலம் நாம் அடைவோமாக! &lt;/div&gt; &lt;/div&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-1062446695911336368?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/1062446695911336368/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=1062446695911336368' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/1062446695911336368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/1062446695911336368'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post.html' title='இறையச்சத்தின் அடித்தளமே நோன்பு!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-6804060845079611810</id><published>2011-06-25T15:44:00.001+03:00</published><updated>2011-06-25T15:44:18.856+03:00</updated><title type='text'>மாநபியின் வின்னுலகப்பயனமும்- மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினைகளும்!</title><content type='html'>&lt;div&gt;&lt;strong&gt; &lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-SIZE: 180%"&gt;&lt;font size="6"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.[17:1&lt;br&gt; &lt;/strong&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span&gt;இந்த வசனத்தில் அல்லாஹ் மாநபி&lt;/span&gt; [ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை மேற்கோள் காட்டி, அந்த பயணம் &amp;#39;நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காக&amp;#39; என்று சொல்லிக்காட்டுகிறான். நபி[ஸல்] அவர்களின் இந்த பயணம் விரிவான செய்திகளை அடக்கியது எனவே, அதை சுருக்கமாக பார்த்துவிட்டு &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இந்த பயணத்தின் மூலம் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விரிவாக பார்ப்போம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்&amp;quot; நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான &amp;#39;புராக்&amp;#39; என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் &lt;span style="COLOR: #ff0000"&gt;முதல் வானத்தை அடைந்தோம்.&lt;/span&gt; &amp;#39;யார் அது?&amp;#39; என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), &amp;#39;ஜிப்ரீல்&amp;quot; என்று பதிலளித்தார். &amp;#39;உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?&amp;#39; என்று கேட்கப்பட்டது. அவர், &amp;#39;முஹம்மது&amp;quot; என்று பதிலளித்தார். &amp;#39;அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?&amp;#39; என்று கேட்கப்பட்டது. அவர், &amp;#39;ஆம்&amp;quot; என்றார். &amp;#39;அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை&amp;quot; என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு &lt;span style="COLOR: #ff0000"&gt;நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன்&lt;/span&gt;. அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், &amp;#39;(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!&amp;quot; என்றார்கள். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பிறகு &lt;span style="COLOR: #ff0000"&gt;இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம்.&lt;/span&gt; &amp;#39;யார் அது?&amp;#39; என்று வினவப்பட்டது. அவர், &amp;#39;ஜிப்ரீல்&amp;quot; என்று பதிலளிக்க, &amp;#39;உங்களுடன் இருப்பவர் யார்?&amp;#39; என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், &amp;#39;முஹம்மது&amp;quot; என்று பதிலளித்தார். &amp;#39;(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?&amp;#39; என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், &amp;#39;ஆம்&amp;quot; என்று பதிலளித்தார். &amp;#39;அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை&amp;quot; என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு &lt;span style="COLOR: #ff0000"&gt;நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன்&lt;/span&gt;. அவ்விருவரும், &amp;#39;சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்&amp;quot; என்றார்கள். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பிறகு, &lt;span style="COLOR: #ff0000"&gt;நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். &lt;/span&gt;&amp;#39;யார் அது?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;ஜிப்ரீல்&amp;quot; என்று பதிலளிக்கப்பட்டது. &amp;#39;உங்களுடன் இருப்பவர் யார்?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;முஹம்மத்&amp;quot; என்று பதிலளித்தார். &amp;#39;(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;ஆம்&amp;quot; பதிலளித்தார். &amp;#39;(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;ஆம்&amp;quot; என்று பதிலளித்தார். &amp;#39;அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை&amp;quot; என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. &lt;/strong&gt;&lt;strong&gt;பிறகு, &lt;span style="COLOR: #ff0000"&gt;நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன்&lt;/span&gt;. அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், &amp;#39;சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்&amp;quot; என்று (வாழ்த்து) சொன்னார்கள். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பிறகு, &lt;span style="COLOR: #ff0000"&gt;நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். &lt;/span&gt;&amp;#39;யார் அது?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;ஜிப்ரீல்&amp;quot; என்று பதிலளித்தார். &amp;#39;உங்களுடன் இருப்பவர் யார்?&amp;#39; என்று பதிலளிக்கப்பட்டது. &amp;#39;(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;ஆம்&amp;quot; என்று பதிலளித்தார். &amp;#39;அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை&amp;quot; என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. &lt;span style="COLOR: #ff0000"&gt;நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன்.&lt;/span&gt; அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், &amp;#39;சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்&amp;quot; என்று (வாழ்த்து) சொன்னார்கள். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பிறகு,&lt;span style="COLOR: #ff0000"&gt; நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம்.&lt;/span&gt; &amp;#39;யார் அது?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;ஜிப்ரீல்&amp;quot; என்று பதிலளிக்கப்பட்டது. &amp;#39;உங்களுடன் இருப்பவர் யார்?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;முஹம்மத்&amp;quot; என்று பதிலளிக்கப்பட்டது. &amp;#39;(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;ஆம்&amp;quot; என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். &amp;#39;அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை&amp;quot; என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் &lt;span style="COLOR: #ff0000"&gt;ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம்&lt;/span&gt;. நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், &amp;#39;சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்&amp;quot; என்று (வாழ்த்து) சொன்னார். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பிறகு &lt;span style="COLOR: #ff0000"&gt;நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம்.&lt;/span&gt; &amp;#39;யார் அது?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;ஜிப்ரீல்&amp;quot; என்று பதிலளிக்கப்பட்டது. &amp;#39;உங்களுடன் இருப்பவர் யார்?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;முஹம்மத்&amp;quot; என்று பதிலளிக்கப்பட்டது. &amp;#39;(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;ஆம்&amp;quot; என்று பதிலளிக்கப்பட்டது. &amp;#39;அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை&amp;quot; என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. &lt;span style="COLOR: #ff0000"&gt;நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன்&lt;/span&gt;. அவர்கள், &amp;#39;சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்&amp;quot; என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். &amp;#39;நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?&amp;#39; என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், &amp;#39;இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்&amp;quot; என்று பதிலளித்தார்கள். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பிறகு &lt;span style="COLOR: #ff0000"&gt;நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம்&lt;/span&gt;. &amp;#39;யார் அது?&amp;#39; என்று வினவப்பட்டது. &amp;#39;ஜிப்ரீல்&amp;quot; என்று பதிலளிக்கப்பட்டது. &amp;#39;உங்களுடன் இருப்பவர் யார்?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;முஹம்மத்&amp;quot; என்று பதிலளிக்கப்பட்டது. &amp;#39;(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?&amp;#39; என்று கேட்கப்பட்டது. &amp;#39;அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை&amp;quot; என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... &lt;span style="COLOR: #ff0000"&gt;நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன்&lt;/span&gt;. அவர்கள், &amp;#39;மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்&amp;quot; என்றார்கள். &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;பிறகு, &lt;span style="COLOR: #ff0000"&gt;&amp;#39;அல் பைத்துல் மஃமூர்&amp;#39; எனும் &amp;#39;வளமான இறையில்லம்&amp;#39;&lt;/span&gt; எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், &amp;#39;இதுதான் &amp;#39;அல் பைத்துல் மஃமூர்&amp;#39; ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்&amp;quot; என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) &amp;#39;சித்ரத்துல் முன்தஹா&amp;#39; எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) &amp;#39;ஹஜ்ர்&amp;#39; எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், &amp;#39;உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்&amp;quot; என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், &amp;#39;என்ன செய்தாய்?&amp;#39; என்று கேட்டார்கள். நான், &lt;span style="COLOR: #ff0000"&gt;&amp;#39;என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன&lt;/span&gt;&amp;quot; என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், &amp;#39;எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்&amp;quot; என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் &lt;span style="COLOR: #ff0000"&gt;நாற்பதாக&lt;/span&gt; ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) &lt;span style="COLOR: #ff0000"&gt;முப்பதாக&lt;/span&gt; ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை &lt;span style="COLOR: #ff0000"&gt;ஐந்தாக ஆக்கினான்&lt;/span&gt;. பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், &amp;#39;என்ன செய்தாய்?&amp;#39; என்று கேட்க, &amp;#39;அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்&amp;quot; என்றேன். அதற்கு அவர்கள், &amp;#39;முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, &amp;#39;நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்&amp;quot; என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), &amp;#39;நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்&amp;quot; என்று அறிவிக்கப்பட்டது.&lt;/strong&gt; [நூல்;புஹாரி எண் 3207 ]&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் காபாவில் இருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற விபரங்கள் கூடுதலாக கிடைக்கின்றன.&lt;br&gt;&lt;font color="#0000cc" size="2"&gt;&lt;strong&gt;எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், &amp;#39;புராக்&amp;#39; எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, &amp;quot;இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்&amp;quot; என்று ஜிப்ரீல் கூறினார்.&lt;/strong&gt; [முஸ்லிம்]&lt;/font&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;font color="#0000cc" size="4"&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;span style="COLOR: #ff0000"&gt;இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;;&lt;br&gt;&lt;/div&gt; &lt;ol&gt; &lt;li&gt;ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான &lt;span&gt;காவலர்களை[&lt;/span&gt;வானவர்களை] அல்லாஹ் நியமித்துள்ளான். &lt;/li&gt; &lt;li&gt;அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும். &lt;/li&gt; &lt;li&gt;ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி[ஸல்] அவர்கள் சந்தித்துள்ளார்கள். &lt;/li&gt; &lt;li&gt;அல்-பைத்துல் மஃமூர் [பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்] வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள். ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70&lt;span&gt; ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.&lt;/span&gt; &lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;ஒரு முறை தொழும் வானவர் 70 ,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ol&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span style="COLOR: #ff0000"&gt;படிப்பினைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;;&lt;/span&gt;&lt;span&gt;அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை கடமையாக்கினான். பின்பு நபி மூஸா[அலை] அவர்களின் அறிவுரையின் பேரில், நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டி&lt;span&gt;ஐம்பதை மாற்றி ஐந்தாக &lt;/span&gt;தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்&amp;quot; நான் (மிஅராஜ் - &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். [நூல்;புஹாரி எண் 3241 ]&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="COLOR: #ff0000"&gt;படிப்பினைகள்&lt;/span&gt;; &lt;/strong&gt;&lt;span&gt;எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், &amp;#39;என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ&amp;#39; என்று அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span&gt;பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு தெளிவாக்குகிறது.&lt;/span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&amp;#39;ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, &amp;#39;பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது&amp;#39; என்று கூறினார்கள். &amp;#39;இறைத்தூதர் அவர்களே! ஏன்&amp;#39; என்று அப்பெண்கள் கேட்டதற்கு, &lt;span style="COLOR: #ff0000"&gt;&amp;#39;நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை&amp;#39;&lt;/span&gt; என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது &amp;#39;இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன&amp;#39; என்று பெண்கள் கேட்டனர். &amp;#39;ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?&amp;#39; என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, &amp;#39;ஆம்&amp;#39; என அப்பெண்கள் பதில் கூறினர். &amp;#39;அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?&amp;#39; என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் &amp;#39;ஆம்!&amp;#39; எனப் பெண்கள் பதில் கூறினர். &amp;#39;அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்&amp;quot; என்று நபி(ஸல்) கூறினார்கள்&amp;quot; என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.&lt;/strong&gt; [நூல்;புஹாரி எண் 304 ]&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span&gt;இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி[ஸல்] அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். &amp;quot;&amp;quot;ஜிப்ரீலே! இவர்கள் யார்?&amp;#39;&amp;#39; என்று நான் கேட்டேன். &amp;quot;&amp;quot;இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்&amp;#39;&amp;#39; என்று பதிலளித்தார்கள்.&lt;br&gt; நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861 &lt;/strong&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;br&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="COLOR: #ff0000"&gt;படிப்பினைகள்&lt;/span&gt;&lt;span style="COLOR: #000000"&gt;;&lt;/span&gt;&lt;/strong&gt;புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் விதிவிலக்கானவர்கள் &amp;#39;மைக்ரோ பாய்ண்ட்&amp;#39;அளவே தேறுவர். இந்த மாபாதக செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span&gt;அல்லாஹ் நபி[ஸல்] அவர்களுக்கு &amp;#39;அல்கவ்ஸர்&amp;#39; எனும் தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி &lt;strong&gt;இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்&amp;#39; (&amp;#39;அல்கவ்ஸர்&amp;#39; எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: #000000"&gt;&lt;strong&gt; நூல்;புஹாரி ]&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி[ஸல்] அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்&amp;#39; நான் (மறுமை நாளில் &amp;#39;அல்கவ்ஸர்&amp;#39; எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் &amp;#39;(இவர்கள்) என் சமுதாயத்தார்&amp;#39; என்பேன். அதற்கு &amp;#39;உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) &lt;span style="COLOR: #ff0000"&gt;இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்&amp;#39; &lt;/span&gt;என்று கூறப்படும்.[நூல்;புஹாரி எண் 7048 ]&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;இந்த&lt;/span&gt; பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல. மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர். அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி[ஸல்] அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் எவர் எதை சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span&gt;எல்லாம் வல்ல அல்லாஹ், நபி[ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="BORDER-COLLAPSE: collapse; FONT-FAMILY: arial, sans-serif; FONT-SIZE: 13px"&gt;-&lt;strong&gt;உங்கள் சகோதரன்; முகவை எஸ்.அப்பாஸ்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-6804060845079611810?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/6804060845079611810/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=6804060845079611810' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/6804060845079611810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/6804060845079611810'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2011/06/blog-post.html' title='மாநபியின் வின்னுலகப்பயனமும்- மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினைகளும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-8506480106549374125</id><published>2011-06-17T09:12:00.000+03:00</published><updated>2011-06-17T16:36:40.843+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜப் மாதம்'/><title type='text'>மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;strong&gt;பிஸ்மில்லாஹ்....&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;கட்டுரையாளர்;முஹம்மட் அர்ஷாத் அல் அதரி &lt;a href="mailto:arshathalathary@gmail.com"&gt;arshathalathary@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.’ (அல்குர்ஆன் 09:36)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;ரஜப் புனிதமிக்க மாதம்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ரஜப் என்பது இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் ஏழாவது மாதம் ஆகும். அம்மாதத்தினைப் பற்றி அருள்மறைக்குர்ஆன் குறிப்பிடும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன் 09:36)&lt;br /&gt;&lt;br /&gt;அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்ற புனிதமான அந்த நான்கு மாதங்கள் துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரம் ரஜப் என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதா துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி நூல்: ஸஹீஹுல் புஹாரி- 3197)&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக அருள்மறைக் குர்ஆனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிறப்பித்துக் கூறுகின்ற ரஜப் மாதத்திற்கென ஏதேனும் விஷேட வணக்க வழிபாடுகள் நமக்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றதா? என நோக்குவோமாயின் திருமறைக் குர்ஆனிலோ ஆதாரபூர்வமான நபி மொழிகளிலோ ரஜப் மாதத்திற்கென பிரத்தியேக வணக்க வழிபாடுகள் எதுவும் கற்றுத் தரப்படவில்லை என்பதனை அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;ரஜப் மாதமும் அரங்கேற்றப்படும் அநாச்சாரங்களும்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எமது இஸ்லாமிய சமுதாய மக்களால்; ரஜப் மாதத்தின் பெயரால் பல்வேறு அநாச்சாரங்கள் அரங்கேற்றப்படுகின்றன. மேலும் கண்ணியமிகு மார்க்க அறிஞர்களால் ரஜப் மாதத்தின் பெயரால் மிம்பர் மேடைகளிலும் சொற்பொழிவுகளிலும் பல்வேறு ஆதாரபூர்வமற்ற செய்திகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் கூறப்படுகின்றன. அவ்வாறான ஆதாரபூர்வமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் சிலவற்றை நோக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;‘நிச்சயமாக சுவனத்தில் ஓர் ஆறு உண்டு. அதற்கு ரஜப் என்று சொல்லப்படும். அதன் நீர் பாலை விடக் கடும் வெண்மையானதும் தேனைவிட சுவையானது மாகும். எவரொருவர் ரஜப் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் அவ்வாற்றிலிருந்து நீர் புகட்டுவான்.’&lt;/li&gt;&lt;/ul&gt;இச் செய்தியில் ‘மூஸா மன்ஸுர் பின் யதீத்’ என்கின்ற யாரென்று அறியப்படாத இரண்டு நபர்கள் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;‘ரஜப் மாதம் வந்து விட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்; &lt;span style="font-size: 0px;"&gt;அல்லாஹ்வே!&lt;/span&gt; ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் வெள்ளிக்கிழமை இரவு வெண்மையானதும் அதன் பகல் பசுமையானதும் எனக் கூறுவார்கள்.’&lt;/li&gt;&lt;/ul&gt;இச் செய்தியில் ‘ஸாயிதா பின் அபிர்ருக்காத்’ என்கின்ற ஹதீஸ்கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;‘ரஜப் மாதம் அல்லாஹ்வின் மாதமாகும். ஷஃபான் எனது மாதமாகும். ரமழான் எனது சமூகத்தினரின் மாதமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’&lt;/li&gt;&lt;/ul&gt;இச் செய்தியில் இடம்பெறும் ‘அல்கமா’ என்பவர் நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்களிடமிருந்து எதனையும் செவியுறவில்லை. மேலும் இச் செய்தியில் இடம்பெறும் ‘ஹிசாயி’ என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;‘ஏனைய மாதங்களோடு ஒப்பிடுகையில் ரஜப் மாதத்தின் சிறப்பு ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கின்ற சிறப்பை போன்றதாகும்.’&lt;/li&gt;&lt;/ul&gt;மேலுள்ள செய்தியில் நபிமொழிகளை இட்டுக்கட்டி கூறுபவர் என இமாம்களுக்கு மத்தியில் பிரபல்யமான ‘ஹிபத்துழ்ழாஹ் இப்னுல் முபாரக் அஸ்ஸக்தி’ என்பவர் இடம்பெறுவதால் இது ஆதாரப்பூர்வமற்ற செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்திற்குப் பின் ரஜபிலும் ஷஃபானிலும் நோன்பு நோற்பார்கள்.’&lt;/li&gt;&lt;/ul&gt;இச் செய்தியில் ‘யூசுப் பின் அதிய்யா’ என்கின்ற ஹதீஸ் கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;‘ரஜப் மாதம் அல்லாஹ்வின் மாதமாகும். யார் ரஜப் மாதத்தின் ஒரு தினத்தில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு மிகப்பெரும் இறைதிருப்தி கிடைப்பது கடமையாகி விடும்.’&lt;/li&gt;&lt;/ul&gt;மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அபூஹாரூன்’ எனும் ‘மத்ரூக்’ ‘கைவிடப்பட்டவர்’ என ஹதீஸ்கலை அறிஞர்களால் ஓரங்கட்டப்பட்ட ஒருவர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;‘யார் ரஜப் மாதத்தின் முதலாவது இரவில் மஃரிப் தொழுகையைத் தொழுது பின்னர் 20 ரக்அத்துகளைத் தொழுது ஒவ்வொரு ரக்அத்திலும் சூறா பாத்திஹாவையும் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஒரு தடவையும் ஓதி ஒவ்வொரு ரக்அத்திலும் பத்து முறை ஸலவாத்துச் சொன்னால் அவருக்கு கிடைக்கும் வெகுமதிகளை நீங்கள் அறிவீர்களா? என வினவிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) &lt;span style="font-size: 0px;"&gt;அவர்கள்,&lt;/span&gt; அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவரது பொருளாதாரத்தையும் அவரது குழந்தைகளையும் பாதுகாப்பதோடு கப்ரின் வேதனையை விட்டும் அல்லாஹ் அவரைப் பாதுகாக்கின்றான். மேலும் அவர் எவ்வித வேதனையோ கேள்வி கணக்கோ இன்றி மின்னல் வேகத்தில் ‘ஸிராத்’ எனும் பாலத்தைக் கடந்து செல்வார் எனக் கூறினார்கள்.’&lt;/li&gt;&lt;/ul&gt;இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;‘எவரொருவர் ரஜப் மாதத்தின் மூன்று நாட்கள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகின்றான். ஒருவர் ஏழு தினங்கள் நோன்பு நோற்றால் அவரை விட்டும் நரகத்தின் ஏழு வாயில்களையும் மூடிவிடுகின்றான்.’&lt;/li&gt;&lt;/ul&gt;இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அம்ருப்னு அஸ்ஹர்’ பொய்யரென இமாம் ‘யஹ்யா இப்னு மயீன்’ மற்றுமுள்ள ஹதீஸ் கலை அறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளதால் இச் செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;‘நிச்சயமாக ரஜப் மாதம் மகத்தான மாதமாகும். யார்; அதில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஆயிரம் வருடங்கள் நோற்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான்.’&lt;/li&gt;&lt;/ul&gt;மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘இஸ்ஹாக் பின் இப்றாஹிம் அல்குத்தலி’ என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களின் ஒருமித்த கருத்துப்படி பலவீனமானவர் ஆகையால் இச்செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;‘எவரொருவர் ரஜப் மாதம் நோன்பு நோற்று அதில் நான்கு ரக்அத்துகள் தொழுதால் சுவனத்தில் அவரது தங்குமிடத்தைக் காணும் வரை அல்லது அவருக்கு காண்பிக்கப்படும் வரை மரணிக்கமாட்டார்.’&lt;/li&gt;&lt;/ul&gt;இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மேலும் இச்செய்தியில் இடம்பெறும் உஸ்மான் பின் அதாஃ என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர். ஆகையால் இச்செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;ரஜப் மாதமும் விஷேட உம்ராக்களும்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ரஜப் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்கள் விஷேட உம்ரா பயணம் மேற்கொள்கின்றனர். உம்ரா பயணம் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமே. ஆனால் அதனை ரஜப் மாதத்தில் நிறைவேற்றுவது சிறப்புக்குரியது எனக் கருதுவது நபிகளாரின் வழிமுறைக்கு மாற்றமான செயலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்க கூடிய நபிமொழி ரஜப் மாதத்தை தெரிவு செய்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விஷேட உம்ராக்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதனை தெளிவுபடுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆயிஷா (ரழி) அவர்களிடம் நான் (நபிகளாரின்; உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை! என்றார்கள்.’ (அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (&lt;span style="font-size: 0px;"&gt;ரஹ்]&lt;/span&gt; நூல்: ஸஹீஹுல் புஹாரி-1777)&lt;br /&gt;&lt;span style="font-size: 0px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) தமது மவ்லூஆத் என்ற நூலில் தொகுத்தளித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி;அல்-அதர் இஸ்லாமிய மாத இதழ்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8130809260838992754-8506480106549374125?l=mugavaiexpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mugavaiexpress.blogspot.com/feeds/8506480106549374125/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8130809260838992754&amp;postID=8506480106549374125' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/8506480106549374125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8130809260838992754/posts/default/8506480106549374125'/><link rel='alternate' type='text/html' href='http://mugavaiexpress.blogspot.com/2009/07/blog-post_08.html' title='மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-3719955248521176348</id><published>2011-05-08T13:21:00.000+03:00</published><updated>2011-05-08T18:10:58.011+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெற்றோர்நலம்'/><title type='text'>உலக அன்னையர்தினம்; அம்மா என்றால் அன்பு!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B1HaffLT0vw/SgautfsJVLI/AAAAAAAAAl8/tWVbHcIXAv8/s1600-h/1239823137393.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5334142905290937522" src="http://3.bp.blogspot.com/_B1HaffLT0vw/SgautfsJVLI/AAAAAAAAAl8/tWVbHcIXAv8/s400/1239823137393.jpg" style="cursor: hand; display: block; height: 400px; margin: 0px auto 10px; text-align: center; width: 368px;" /&gt;&lt;/a&gt; இன்று&amp;nbsp; உலக அன்னையர்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை ஏனைய சர்வதேச தினங்களைப் போல் உலகம்&amp;nbsp;&amp;nbsp;முழுவதும் ஒரேநாளில் கொண்டாடப்படுவதில்லை.பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று உலகின் பெரும்பாலான நாடுகள் அன்னையர் தினத்தைக் கொண்டாடினாலும், சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்னரோ கொண்டாடுகின்றன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக மாந்தர்களில் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புகளில் ஈடு இணையற்றது தாயின் அன்புதான். மனைவியானாலும், மக்களானாலும், உடன்பிறந்தோர் ஆனாலும் , உற்றார்-உறவினர்களானாலும் அந்த அன்புக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் தாயன்புக்கு எல்லையில்லை. ஒரு பெண் கற்பமாவது முதல் அவள் பிரசவிக்கும் வரை படும் வேதனைகளை, அவள் பெற்றெடுக்கும் குழந்தை 'அம்மா' என்று அழைத்தவுடன் அத்துணை வேதனையையும் அடியோடு மறந்துவிடுகிறாள்.தான் பெற்ற குழந்தையை பாலூட்டி, பாராட்டி, சீராட்டி வளர்த்து ஆன்றோர்களின் அவைதனில் தன்பிள்ளை சான்றோனாக மதிக்கப்பட தன்னையே மெழுகுவர்த்தியாக கரைத்துக்கொள்கிறாள். தான் வளர்த்த பிள்ளை தறுதலையானாலும் அந்த தாய் ஒதுக்கிவிடுவதில்லை. தான் வளர்த்த பிள்ளை தன்னை அநாதை விடுதியில் சேர்த்தாலும், அனாதையாக தெருவிலே விட்டுவிட்டாலும் அந்தத்தாய் தன் பிள்ளையை சபிப்பதில்லை. அதனால் தான் உலகில் இழந்த எந்த உறவையும் மீட்டெடுக்கமுடியும் தாயைத்தவிர! மனைவி வெறுத்துவிட்டால் மற்றொரு மனைவியை திருமணம் செய்து ஈடு செய்துவிடலாம். ஒரு பிள்ளை வெறுத்து விட்டால் இன்னொரு பிள்ளையை கொண்டு ஈடு செய்து விடலாம். உடன்பிறந்தோர் வெறுத்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் அண்ணன் -தம்பி என்று அழைத்து ஆனந்தப்பட்டு கொள்ளலாம். ஆனால் ஒரு தாயின் அன்பை நாம் இழந்துவிட்டால் அந்த அன்பை எந்த அன்னியப்பெண்ணாலோ , அல்லது அன்னையின் உடன்பிறந்தவர்களாலோ கூட தரமுடியாது. இத்தகைய மகத்தான தகுதி தாய்க்கு உள்ளதால்தான் இஸ்லாம்,உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தலைவர் ரசூல்[ஸல்] அவர்களுக்கு அடுத்தபடியாக தாயை நேசிக்கவேண்டும் என்று கட்டளையிடு
